Tuesday, July 1, 2025

நெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம் ! பேரழிவு !!

8
இத்திட்டத்தால் பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்.

அரசுப் பள்ளியில் வசதிகள் கோரி விவசாயிகள் போராட்டம் !

3
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளி இப்படி சீரழிந்து கிடப்பதை ஊர் சார்பாகவும், கிராமசபை தீர்மானத்தின் மூலமாகவும் பலமுறை கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளின் குப்பைதொட்டியில் தான் நிரம்பின அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை.

பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?

79
இந்திய அரசியலில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்காக முன்னிறுத்துகின்றனர்.

விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !

3
மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன.

விதை நெல் !

19
நாம செய்யற வெள்ளாமையிலேயே நமக்கான வெதைய எடுத்துக்குற எண்ணமே விவசாயிடம் இல்ல. எல்லா விதையையும் வெல கொடுத்துத்தான் வாங்கறாங்க.

காலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !

1
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !

மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !

2
அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளது; ஆசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன; அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது. மின்வாரியம் இருக்கிறது; மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது; மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு.

மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !

1
போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை.

பாகலூர் : மின்வாரிய அதிகாரிகள் பணிந்தனர் !

0
இதனால், வேறுவழியின்றி முற்றுகைப் போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போதே குறைந்த மின் அழுத்தத்தை தாங்கும் டிரான்ஸ்ஃபார்மரை அமைத்து விட்டனர்.

மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !

5
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
பசுமை வீடு

பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?

6
கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக தீட்டிய திட்டம் பசுமை வீடுகள் திட்டம்.

விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !

0
அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !

6
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"

காணாமல் போகும் இந்திய விவசாயிகள் !

12
விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.

வடிவுரிமைச் சட்டத் திருத்தம்: இயற்கைச் செல்வங்களுக்கு ஆபத்து!

4
பன்னாட்டு நிறுவனங்களோ, தங்களுக்கு இலாபத்தை அள்ளித் தரும் "வயாகரா", "எய்ட்ஸ்" பற்றிதான் ஆராய்ச்சி நடத்துகின்றனவேயொழிய, தொற்று நோய்கள் பற்றி அக்கறை காட்டுவது கிடையாது.

அண்மை பதிவுகள்