ஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !
ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலை நேரடியாக எதிர் கொள்ளும் ஸ்பெயின் நாட்டு மக்கள், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு முன் உதாரணமாக ஒன்று திரண்டு வீதிகளில் போராடுகிறார்கள். நாமும் அதைக் கற்றுக் கொண்டு உரிமைகளுக்காக போராட வேண்டாமா?
காசு உள்ளவனுக்கு மின்சாரம் ! இல்லாதவனுக்கு இருட்டு !
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது! மின் உற்பத்தியை அரசு கைவிட்டது! தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்! வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!
ஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை !
பொது மக்களுக்கான மருத்துவ வசதிகளை வெட்டும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியரும், பொது மக்களும் டிசம்பர் 9-ம் தேதி பேரணி நடத்தினர்.
பிளட் பூஸ்டர்: சோதனைச் சாலை எலிகள் யார்?
நவீன மருத்துவ துறையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பல உயிர்காக்கும் சாதனைகளின் அடுத்தகட்டமாக இரத்த செயலூக்கி (Blood Booster) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைக் காண வேண்டுமா? சென்னை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள்!!
இந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சென்னை சென்டரல் அருகில் இருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். நிச்சயம் விடை கிடைக்கும்.
அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.
மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்
6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!
சூர்யாவைப் போலவே நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடி படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன
வலியில்லா ஊசி!
மருத்துவத்துறையில் ’புதிய சாதனையாக’ ஊசி போடும்போது வலி இல்லாமல் இருக்க ‘வலி இல்லா ஊசி’ தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை!
தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை குழந்தைப் பேறு பகுதிகளிலும் கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்துவது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் அடிமைத்தனம்!
நோவார்டிஸ் நிறுவனத்திடம் இந்திய ஏழை ரத்தப்புற்று நோயாளிகளுக்காக கருணை காட்டி கொஞ்சம் விலையை குறைக்க முடியாதா என கடந்த புதனன்று கெஞ்சியது உச்சநீதிமன்றம்.
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? – படங்கள்!
சென்னையில் 7000 எலிபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம். அப்போது எடுத்த படங்கள்
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?
சென்னையில் 7000 எலிவளைகளை கண்டுபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம்.
அரசு மருத்துவமனை:எலிகளைக் காட்டித் தப்பிக்கும் திமிங்கலங்கள்!
சமீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!
நாஜிகளால் மருந்துச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் எதிரிகளின் கைகளில் சிக்கியிருக்கிறோம் என்று உணர்ந்திருந்தார்கள். இந்திய மக்களோ, நம்ம டாக்டர், நம்ம கெவர்மென்டு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.