Wednesday, December 17, 2025
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்

இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PM3reNVq-rQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் கோருவது உணவா? உரிமையா?

தமது உரிமைகளுக்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வாயில் உணவு தருகிறேன் என்பது தி.மு.க அரசின் அருவருக்கத்தக்க செயலாகும்.

தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்

தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/0Gy5walPH-0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

🔴பிரத்தியேக நேரலை: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் | Press Meet

🔴பிரத்தியேக நேரலை: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் | Press Meet https://youtube.com/live/oDuh3NojjwU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/b4FIxfBchwU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும் புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா

தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும் புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா https://youtu.be/0iNYBz5dcEY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

0
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.

கோவை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

0
இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!

0
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அன்று டங்ஸ்டன், இன்று கல்லாங்காடு சிப்காட் – மக்கள் போராட்டமே வெல்லும்!

தங்கள் வாழ்வாதாரத்தையும் இயற்கை சுற்றுச்சூழலையும் பண்பாட்டு அடையாளங்களையும் அழிக்கும் கல்லாங்காடு சிப்காட் திட்டத்தை அனுமதியோம் என்று மக்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்.

கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!

ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.

தொங்கலில் விடப்பட்ட தொழிலாளர் உரிமைகள்!

மனுஸ்ருதி, பண்டைய சாஸ்திரங்கள் அடிப்படையில் தொழிலாளர் கொள்கை வகுக்கப்படும் என்று அரசின் கொள்கை கூறுகிறது. பண்டைய சாஸ்திரங்களில் சம்பளம் என்ற சொல்லே இல்லை. தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம், போன்ற சொற்களே இல்லாமல் தொழிலாளர் துறை ஒரு கொள்கையை வெளியிட்டுள்ளது.

நிச்சயமற்றதாக மாறும் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை!

1
அமேசான் நிறுவனத்தில் உலகளவில் 15.5 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற 3,50,000 ஊழியர்களில் 14,000 பேரை அக்டோபர் 28 அன்று அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்

அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.

தூத்துக்குடியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தி.மு.க. அரசு!

தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘வளர்ச்சி’த் திட்டங்களால் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவை மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களே ஆகும்.

அண்மை பதிவுகள்