Wednesday, May 14, 2025

லலித் மோடியை குற்றம் சொல்பவன் எவனடா?

0
அவுத்து அடிப்பதை ஒத்துக் கொண்டு எனது உள்ளாடையை திருடி விட்டான் என்று கூப்பாடு போடுவதில் கூட ஒரு நயம் வேண்டும், அது வைத்தி சாரிடம் நிறையவே இருக்கிறது.

“மேடம் 45 பர்சென்ட்!”

0
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்

1
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.

4+3=8 விடுதலை !

5
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.

ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு

6
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி - கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வழங்கும் வியாபம் – ஒரு மெகா ஊழலின் கதை

1
வியாபம் ஊழலை ஊழல்களின் தாய் என்று வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன. இங்கே பிரம்மாண்டம் என்பது புரளும் பணத்தின் அளவை மட்டும் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.

கட்சியில் நீதிபதிகள் அணி உருவாக்கிய தர்ம தேவதை !

9
எல்.ஐ.சியே தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு காப்பீடு கொடுப்பதில்லை, ஆனால் அம்மாவோ தற்கொலை செய்து கொள்வோருக்கென்றே மூன்று லட்சம் காப்பீட்டை செயல்படுத்தியிருக்கிறார்.

உசிலம்பட்டி குடிநீர் ஊழல் – நகராட்சிக்கு எதிராக வி.வி.மு போர்

0
"நகராட்சியில் சட்ட்த்துக்கு புறம்பாய் நடப்பவர்களை சட்டையைப் பிடித்து செருப்பால் அடியுங்கள். அதற்கு வரும் வழக்கை இலவசமாய் நாங்கள் நடத்துகிறோம்"

சட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு

4
இந்த அம்மாவ விடுதலை பன்றதுக்காக கூட்டல், கழித்தல் கணக்குல கூட நீதி மன்றம் தப்பு பண்ணியிருக்குது, அது டெக்னிக்கல் எரரோ, டைப்போகிராப்பிக்கல் எரரோ இல்ல மட்டமான எரர்

யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?

0
ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

புர்ரட்சித் தலைவி

9
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.

91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்

2
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.

அம்மா குடிநீர், உணவகம், உப்பு…. அம்மா தீர்ப்பு – கேலிச்சித்திரங்கள்

2
"இனி விடுதலையாகுற அக்யூஸ்டுகளுக்கு கொடுக்குற தீர்ப்புக்கு 'அம்மா தீர்ப்பு'ன்னு பேர் வைக்கிற ஐடியா ஏதாவது இருக்கா"

ஜெயா விடுதலை எதிர்ப்பு சுவரொட்டி – போலீஸ் வழக்கு

1
அ.தி.மு.க.வினர் நீதிபதியை "பன்றி", "எருமை" என்று திட்டுவதற்கே 'உரிமை' வழங்கியுள்ள அரசியல் அமைப்புச் சட்டம், "பார்ப்பனீயத்திற்கும், பணத்துக்கும் விலை போனது நீதிமன்றம்" என்று விமர்சிக்கவும் உரிமை வழங்கியுள்ளது.

தலைமை நீதிபதி தத்து மீதான ஊழல் குற்றச்சாட்டு மறைக்கப்பட்டது ஏன் ?

5
தத்து மீதான குற்றச்சாட்டுக்கான ஆவணத் தொகுப்பின் நகல்களை நான் அனுப்பிய நபர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு அது தொடர்பாக விசாரிக்கக் கூடத் தயாராக இல்லை. ஊடகம் பயந்திருக்கிறதா?

அண்மை பதிவுகள்