வராக் கடன் வராது ஆனால் வசூலிப்போம் – கேலிச்சித்திரம்
மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி !
கடனை தள்ளுபடி செய்யவில்லை. கணக்கிலிருந்து நீக்கியிருக்கிறோம்.
“ Not waivered But 'only' write off ”
அட பூவை தாம்பா புஷ்பங்கிறாரு...
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
கருப்பு பண முதலைகளின் வங்கிக்...
பா.ஜ.க தலைவர்கள் : 120 கோடியிலே 100 பேர் செத்தால் என்ன ?
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது, வங்கிகளின் முன் நிற்பவர்கள் எல்லாம் 'அசுர சக்திகள்' எனவும், கள்ளப் பணத்தை மாற்றிச் செல்ல மாறுவேடமிட்டு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
வோடஃபோன் வரி ஏய்ப்புக்கு அருண் ஜெட்லி வக்காலத்து ! கேலிச்சித்திரம்
மக்கள்கிட்ட மட்டும் ஸ்ட்ரிக்ட்டா பேசுரவங்கள தான் நாங்க எல்லா நாட்டுலயும் லீகல் அட்வைசரா வச்சுக்குவோம்.
கபாலி ரஜினியின் கருப்புப் பணம் எவ்வளவு ?
திருமாவளவனோ இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!
வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !
பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்?
500, 1000 செல்லாது -அம்பானி அதானிகளுக்கு முன்பே தெரியும் !
அம்பானிக்கும், அதானிக்கும் மற்றும் பல முதலாளிகளுக்கும் 500, 1000 – நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி 8-ம் தேதி அறிவிக்கும் முன்னரே தெரியும் அவர்களுக்கு ஏற்கனவே சூசகமான தவல் சென்றுவிட்டது.
மோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி !
வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
மக்களுடைய நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும். வரி விதிப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்
எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000.
நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
"சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார்." - வீடியோ உரை
திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா
அடிப்படை வசதிகளே இல்லாமல் தினசரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ள சென்னை சைதைப் பகுதியில் சாதரண இட்லிக்கடை வைத்திருக்கும் அம்மாவின் குரலைக் கேளுங்கள் - வீடியோ
வரிசையில் நிற்கும் மக்களை கேலி செய்யும் அறிஞர்கள் – கேலிச்சித்திரம்
" கபாலி டிக்கெட், ஜியோ சிம் வாங்க வரிசையில் நிற்க முடியுது. ரூபாய் நோட்டுக்காக முடியாதா ? மாற வேண்டியது அரசாங்கமல்ல மக்கள் தான் " ...இப்படி டயலாக் பேசுன அறிவாளிகள் எல்லாம் அடுத்த மூனு வாரத்துக்கு எங்கே நிற்க்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.
எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.
மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !
மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ம் தேதி. நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன ? பிரபாத் பட்நாயக்
‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.