சமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் – புமாஇமு கருத்தரங்கம்
செப்டம்பர் 16, 2014 காலை 10.30 மணி, கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால், ஆவடி ரோடு, கரையான் சாவடி, சென்னை,சிறப்புரை தோழர் துரை.சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.
நாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா ?
மாணவர்கள் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி சேர்மன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருப்பதாக காவல் அதிகாரிகள் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்".
இந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் !
எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக சங்க பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது.
மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது.
அரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை
பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு கல்வித் துறையை, நிர்வாகத்தை சுலபமாக நாம் அணுக பெற்றோர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.
ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !
யானைக்கு வாழைப்பழம், கரும்பு, புல் ஆகியவற்றுடன் காபி கொட்டையையும் கொடுத்து அதன் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, பிளாக் ஐவரி காஃபி.
மக்களுக்காக போராடினால் கிரிமினல் போலீசுக்கு பிடிக்காது !
DR. சந்தோஷ் நகர் பகுதியில் இன்று மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கிறது போலீசு.
குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !
"ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்" என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல;
காசாவின் கண்ணீர் – ஆவணப்படம் – வீடியோ !
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.
மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு
இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்?
வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி
கோத்ரா சம்பவத்தை ஒட்டி, "இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?" என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு.
ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.