பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் அரசமைப்பே குற்றவாளி !
ஊழல்-மோசடிகளில் ஈடுபடும் அதே அரசு சாரா நிறுவனங்களிடமும், அதிகார வர்க்க, போலீசு, நீதி, நிர்வாக அமைப்பு முறையிடம்தான் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளை அம்பலப்படுத்துகிறார் ஒரு மருத்துவர் !
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.
விருத்தாசலத்தில் கல்வி உரிமைக்காக போர்க்குரல் !
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை, கல்வி கற்பது மாணவன் உரிமை. கல்வி என்பது சேவையடா, அதை விற்பதற்கு அனுமதியோம்.
இந்தியாவில் வரதட்சணை கொலைகள் – புள்ளி விவரங்கள் !
இந்துமதவெறியர்களின் செல்வாக்கு பகுதிகளில் இந்தப் போக்கு அதிகம் என்பதிலிருந்தே அங்கு பெண்களுக்கு எந்த மதிப்பும், இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கல்வி உரிமைக்காக விருத்தாசலத்தில் பேரணி, மறியல்
கல்வி என்பது சேவையாக அரசு பார்க்க தவறுகிறது. அது வணிகம் அல்ல என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வியில் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது.
வெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் !
உட்கார்ந்து கொண்டு இளைப்பாற விரும்பும் உலகிற்காக நின்று கொண்டிருப்போர் தரும் சேவை வெரிக்கோஸ் வெயின்ஸ் இன்றி சாத்தியமில்லை.
பால் பாக்கெட் !
கடன் தீர்ர வரைக்கும் நம்ம தேவைக்கி பால் எடுத்துக்க முடியாது. பேருக்கு கொஞ்சோண்டு குடுப்பாங்க. தண்ணில போட்ட கல்லுக் கணக்கா கடன் பாட்டுக்கும் இருக்கும்.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !
கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக எதிராக போராடச்சொல்லும்.
சென்னையின் சிவப்புத் தொழிலாளிகள் !
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தமது உடலை உருக்கி வாழ்நாள் முழுவதும் உழைப்பதையும், வேலையில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் சித்தரிக்கும் இந்த கட்டுரை அவர்களது வாழ்க்கை போராட்டத்தை எளிமையாக காட்டுகிறது.
புமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் ‘ஹீரோ’!
ஓட்டு சீட்டு அரசியல்வாதிகள் தற்போது அம்பலப்பட்டு போய் விட்டார்கள். நேரடியாக களத்திற்கு அதிகார வர்க்கம் வர முயல்வதன் காரணமாக ஆனந்தபாபுவை களமிறக்கியிருக்கிறது.
டாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் !
பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அடுப்பை பற்றி வைத்து டீ போட தயாராயினர். மேல் அதிகாரியை நேரில் வரச் சொல்லுங்க என்றபடியே மதிய உணவும் அங்கேயே சமைக்க ஆயத்தமானார்கள்.
கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.
திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.
கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை !
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?
பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது?