அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன
கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?
மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்
கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது
மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!
அரபி படிக்க விருப்பமில்லாத மகபூபை மதரஸாவில் இரும்பு சங்கிலியிலால் கட்டி வைத்திருந்தனர். இது நடந்தது ஆப்கானிலோ பாகிஸ்தானிலோ அல்ல, ஆந்திராவில்
வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!
வெனிசுவேலாவில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
துபாய் தாஜ்மகால்: வெட்டி ஜமீன்தாரின் பந்தா!
ஒரிஜினல் தாஜ்மகாலைப் விட பல மடங்கு பெரிதாக தாஜ் அரேபியா கட்டப்படும் என்பதை படிக்கும் போது நீ வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.
பைக்குக்காக கொலை: தொடரும் நுகர்வியத்தின் பயங்கரம்!
புனே நகரில் 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!
நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் மதிப்பெண்கள். இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் ஒளிமயமான எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.
6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!
சூர்யாவைப் போலவே நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடி படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன
தமிழ்ச்செல்வியின் தற்கொலை!
காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம்.
மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?
கடலின் நாயகி துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.
மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.
குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!
நல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
சேரி சுற்றுலா!
ஒரு முறை சேரியை சுற்றி வந்து பேஸ்புக்கில் "பாவம் பா எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள்" என்று சோக ஸ்மைலியோடு ஸ்டேட்டஸ் போட்டு விட்டால் போதும் குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது. கேரண்டீ!