Friday, July 11, 2025

அரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் – விரட்டிய புமாஇமு

4
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது ஆள் பிடிக்க வந்த தனியார் கல்லூரிகளை நேரடி நடவடிக்கை எடுத்து விரட்டியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கல்வி தனியார்மயத்திற்கு எதிராக கடலூரில் புமாஇமு பிரச்சாரம்

0
கடலூர் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,80,726 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகளை பற்றி ஆய்வு செய்ததில் 6,024 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஆனால் 4,724 ஆசிரியர்களே இருக்கிறார்கள்.

கல்வி தனியார்மய எதிர்ப்பு சுவரொட்டிகள்

0
மேற்படிப்புக்கு வசதியில்லை, தூக்குல தொங்கணுமா? கம்மாபுரம் கிருத்திகா, சரண்யா. +2-க்கு பணம் இல்ல, தூக்குல தொங்கணுமா? சென்னை குருராஜன். எல்.கே.ஜி-க்கு பணம் இல்லை, தீக்குளிக்கணுமா? கோவை சங்கீதா.

4 மகள்களுக்கு சீதனமாய் 4 பொறியியல் கல்லூரிகள் !

11
தாய்மொழியில் புரிந்து கொண்டு இணைப்பு மொழி மூலம் வெளிப்படுத்தும் போது அது முழுமையாகவும் சரியாகவும் இருக்கும். ஆங்கில மூலம் படித்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் பகுதி அளவு புரிதல், சிறிதளவு வெளிப்படுத்தல் என்பதுதான் நிகழும்.

மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்

30
ஏ/சி காரில் பள்ளிக்கு சென்று இறங்கும் ஆசிரியர் ஆசிரியை, ஒரு மாணவனை தொட்டு உனக்கு தலைவலியா உடம்பு சரியில்லையா? என்ன பிரச்சினை என்று எப்படி கேட்பார்?

விருதை கல்வியுரிமை மாநாடு – சாதித்தது என்ன ?

0
சிதம்பரம்,விருத்தாசலம்,பெண்ணாடம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி 1-ம் வகுப்பு முதல்11-ம் வகுப்பு மாணவர்கள் வரை அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி.

பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி

8
கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க. ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணிட்டாங்க....

மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

1
8-க்கு 10 இடம் கொண்ட கழிப்பறை அளவுதான் வகுப்பறை! கறிக்கோழிக்கு போடுகின்ற ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி! கறிக்கோழிகளை ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான் தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற செக்குமாட்டு கல்விமுறை!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?

4
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு

விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

1
அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு ! அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு! என்ற முழக்கத்துடன் ஜூன் 7-ம் தேதி விருத்தாசலத்தில் மாநாடு, விவாத அரங்கம், பேரணி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடைபெறும்.

தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை

2
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

3
தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம்.

மாணவர்களுக்கு காஞ்சி ‘பெரியவா’ளின் அருவா ஆசி – கார்ட்டூன்

0
சஙகரராமன் 'புகழ்' ஜெயேந்திரன் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார் - கார்ட்டூன்.

தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

7
வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!

வெற்றிக்கொடி கட்டிய வேலிப் பூக்கள் !

6
போதுமான வசதிகள் இல்லாமலே, பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில் சாதித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்லும் கவிதை

அண்மை பதிவுகள்