Sunday, December 28, 2025
பாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், 'மாமா' பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
"கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்" என காவல்துறை பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
கோச்சடையான் ரஜினிகாந்த், நாயை வச்சு ஆளாகும் சத்தியராஜின் மகன் சிபி, அருள்நிதியின் அரசியல், சிம்புவும் திருமணமும், சரத்குமார் வரலெட்சுமி.
வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே கூறுகின்றனர்.
"பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச... தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்"
புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம்! 8.3.2014 அன்று திருச்சியில் பெவிமு பேரணி - பொதுக்கூட்டம், அனைவரும் வருக!
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”
சென்னையில் 10 மண்டலங்களிலும் உள்ள 57 மாநகராட்சி பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சென்னை மாநகராட்சி மேயரிடம் புமாஇமு அளித்த அறிக்கை.
பெண்களை விடுதலை முன்னணி அரங்கக் கூட்டம், மார்ச் - 8, மாலை 3.00 மணி, S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை. அனைவரும் வருக!
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.
மாட்டிறைச்சி உண்பதால் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவும் நமது நாட்டில் உடல்வாசம் சமூக ஒடுக்கு முறையின் பகுதியாக இருக்கிறது.
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.

அண்மை பதிவுகள்