Tuesday, May 13, 2025
தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிறது.
கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.
மலக்குழி மரணம் தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் விட்னஸ் திரைப்படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசும் சதி செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!
ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.
தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும்.
தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார். https://www.youtube.com/watch?v=XGqvfj4h6y4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.
த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.

அண்மை பதிவுகள்