ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது

ல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி, தமிழ்நாட்டை அதன் பின்னேயே சுற்றவைக்கிறார் ஆர்.என்.ரவி. இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கா. தீட்சதர்கள் வீட்டுகளுக்குள் யாராவது போக முடியுமா? வீட்டிற்குள் புகுந்து பார்ப்பன சிறுமிகளை இழுத்துக்கொண்டு வந்து கன்னித்தன்மை பரிசோதனை எல்லாம் நடத்தமுடியுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் – நாங்கள் இருவிரல் பரிசோதனை முறையே எப்போதோ விட்டுவிட்டோம்.. இப்போது அப்படி ஒரு பரிசோதனை முறையே கிடையாது என்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க