லயோலா ஆசியுடன் ராஜராஜனின் பாலியல் வக்கிரம் – HRPC ஆர்ப்பாட்டம் !
பாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், 'மாமா' பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
"கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்" என காவல்துறை பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
திருச்சியில் மகளிர் தினம் : பெண்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டம்
புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம்! 8.3.2014 அன்று திருச்சியில் பெவிமு பேரணி - பொதுக்கூட்டம், அனைவரும் வருக!
பெண் விடுதலையே நமது வேலை ! – உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
பெண்களை விடுதலை முன்னணி அரங்கக் கூட்டம், மார்ச் - 8, மாலை 3.00 மணி, S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை. அனைவரும் வருக!
கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.
உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.
கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்
இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்
இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்
அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்ட ஆண் மருத்துவர்களை அனுமதிக்க மறுத்து மாணவியின் உயிரை பலி கொண்டிருக்கின்றனர் சவுத் பல்கலைக் கழக நிர்வாகிகள்.
பெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்
நீதிமன்றம் குற்றவாளிகளான ஓட்டுனருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், நடத்துனருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’
சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.
தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா
இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் 'வீரம்', ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !
போபால் விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது.
பெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை !
'சமூக நீதி'யின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.
” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.