Monday, July 7, 2025

சிறுகதை : ஜில்லெட்டின் விலை

11
வீடுகள் தோறும் வரும் பெண் விற்பனைப் பிரதிநிதிகளின் துயரம் மிகுந்த மறுபக்கத்தை காட்டும் கதை.

தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?

21
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.

ஆயத்த ஆடைத்துறையில் காதல் – பாலியல் பிரச்சினைகள்

8
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.

அசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் !

7
அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !

78
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.

பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !

3
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.
வாடகைத் தாய்மார்கள்

வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !

15
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.

தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !

0
தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்

சொத்துக்காக திருமணம் – ஆதிக்க சாதிகளின் அயோக்கியத்தனம் !

3
அனைவரும் சேர்ந்தே இந்த சின்னப் பெண்ணுக்கு கல்யாணம் எனும் விலங்கை பூட்டிவிட்டார்கள். இனி அவள் ஒரு ஆயுள் கைதியாக இருக்க வேண்டியதுதான்.

ஆசிய பசிபிக் ஆண்களிடம் பாலியல் வன்முறை !

10
பாலியல் வன்முறை குறித்த இந்த புள்ளி விவரங்கள் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு அறியத் தருகின்றன.

சத்தான கீரை ! அவலமான வாழ்க்கை !

7
சென்னை நகரத்து தெருக்களில் கீரை விற்கும் பெண்களின் வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரம்.

தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !

45
இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர்.

ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?

4
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.

அஸ்ராம் பாபு கைது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை வதைக்கிறதாம் !

25
நமது பெண்களையும், குழந்தைகளையும் ஏன் இளைஞர்களையும் இந்த இந்து சாமியார்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் தடைதான் ஒரே வழி!

குரோம்பேட்டையில் டாஸ்மாக் கடையை மூடிய பெவிமு !

9
மக்கள் பிரச்சனைக்காக கடைசி வரை நின்று போராடியவர்கள் இந்த பெண்கள். உண்மையான வீரத்தை இந்த பெண்களிடம் தான் பார்த்தேன், என்ன ஒரு போராட்டக் குணம், மற்ற பெண்கள் எல்லாம் இவங்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.

அண்மை பதிவுகள்