வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 5

தண்ணீரால் சூழப்பட்டிருக்கும் ஆலப்புழா – செங்கனாச்சேரி சாலை

_____________________________________________________________________

சாலைப் போக்குவரத்து படகுப் போக்குவரத்தாகவே நீடிக்கிறது

_____________________________________________________________________

கரை தெரியாத அளவிற்கு இன்றும் வெள்ள நீர் வடியவில்லை

_____________________________________________________________________

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வாழை மரங்கள்

_____________________________________________________________________

வீடுகளில் இன்னும் நீர் வடியவில்லை

_____________________________________________________________________

குடியிருப்புப் பகுதிகளில் குளம்போல் நிரம்பியிருக்கும் வெள்ளநீர்

_____________________________________________________________________

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடு

_____________________________________________________________________

ஆக்ரோசமான வெள்ளத்திற்குப் பின் அமைதியாக ஓடும் பம்பை ஆறு

_____________________________________________________________________

புழவாது பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைகள்

_____________________________________________________________________

  • வினவு களச்செய்தியாளர்கள்  செங்கனூர் வட்டாரம், ஆலப்புழா மாவட்டம், கேரளா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க