privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by துரை.சண்முகம்

துரை.சண்முகம்

துரை.சண்முகம்
51 பதிவுகள் 1 மறுமொழிகள்

அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி

விவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும்வன்மம்.

முன்பு பயிருக்கு தண்ணீர் கேட்டோம் இன்று உயிருக்கு தண்ணீர் கேட்கிறோம்

புயல்பொதுவாகத்தான் அடிக்கிறது ஆனால்அது எப்போதும் ஏழைகளை மட்டுமே மீள முடியாமல் ஏன் வதைக்கிறது? இது இயற்கையின் ஏற்பாடா இல்லை ஏற்றத்தாழ்வான அரசியல் சமூக அமைப்பின் நிலைப்பாடா?

பொன்னாரின் சன்னிதான அழுகை – என்ன மாதிரியான டிசைன் இது ?

டெல்டா மாவட்டத்தில் கஜா புயலால் நிலைகுலைந்து போய் உள்ள, அவர்கள் பாஷையில் அந்த இந்துக்களுக்கு இந்த இந்துத்துவ கும்பல் கிழித்தது என்ன?

தீபாவளி – நமக்கு தீராவலி | நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை | கவிதைகள்

வெடியும், ராக்கெட்டும் இந்துக்களின் பாரம்பரியம் அதை எப்படி எங்கள் கையை விட்டு பறிக்கலாம்? கட்டுப்பாடு விதிக்கலாம்? எனக் கூவிக்கொண்டே, விவசாயத்திற்கும் சிறுதொழிலுக்கும் ‍வேட்டு வைத்து பிடுங்கி வேதாந்தாவுக்கும் அம்பானிக்கும் கட்டுப்பாடில்லாமல் வாரிக் கொடுக்கவில்லை நரகாசுரன்.

உங்களையும் நக்சலைட்டாக்காமல் விடமாட்டார் பகவான் !

மாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை

தேசக் கொள்ளையர்கள் தெரிவிக்கிறார்கள் மக்கள் அதிகாரம் தேசவிரோதியாம் !

தூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா? ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி? காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்!

காத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா ?

பிறந்த குழந்தை, உதைப்பதில் என்ன பெருமை! இறந்த குழந்தை, எட்டி உதைத்தது போல், பார்ப்பன வெறுப்பின் முகத்தில், காலை நீட்டிவிட்டு, கம்பீரமாய், மெரினாவில் கலைஞரின் விதைப்பு!

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

துப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது - நான்தாம்பா ரஜினிகாந்த்!

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

நடத்தப்படும் அரசாட்சியில் நிலைமை கட்டுக்குள். இந்த நிலைமை மீறினால் சுட்டுக் கொல்! இது ஜனநாயகமல்ல சவ நாயகம்! - தூத்துக்குடி படுகொலை குறித்து தோழர் துரை. சண்முகத்தின் கவிதை!

காவிரி : கபினியில் கைது செய்ய முடியுமா ?

காவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா? தோழர் துரை.சண்முகத்தின் கவிதை!

குடியரசு ரெடி!

கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்… மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்…

சாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! – ரீமிக்ஸ்!

இரு முடி சாமான்கள் விலையேற்றத்தாலும் பொதுவான விலைவாசி உயர்வாலும் மனம் புழுங்கி புலம்பும் கன்னிச்சாமிகளுக்கு இப்பாடல்கள் காணிக்கை.

டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.

மே நாள் சிலிர்க்கும்!

புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்... கோஷமிடுதல் ஒத்து வராது... கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!

கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...