Monday, May 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
713 பதிவுகள் 1 மறுமொழிகள்

அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !

எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள்.

Let’s get on the field against saffron fascist bulldozers! Let’s give a shoulder to...

The bulldozer that is smashing Islamic homes will smash the homes of all those who question against Modi tomorrow. It also destroys the lives of others just as it destroys the lives of Muslims.

மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகேதாட்டு தொடர்பான எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெறும் விவாதம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதாகும்.

காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள்...

இஸ்லாமிய வீடுகளை நொறுக்கிக் கொண்டிருக்கும் புல்டோசர் நாளை மோடிக்கு எதிராக கேள்வி கேட்கும் அனைவரின் வீடுகளையும் நொறுக்கும். இஸ்லாமியர்களின் வாழ்வு அழித்தது போலவே மற்றவர்களது வாழ்வையும் அழிக்கும்.

மக்கள் அதிகாரம் – அறிவிப்பு !

முத்துக்குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.

சாதிய – மத மோதல்களை தூண்டிவிடும் அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசிய அண்ணாமலையை இன்னமும் தமிழ்நாடு போலீசார் கைது செய்யாமல் இருப்பது என்பதே தமிழகத்தின் மிகப்பெரிய அவமானம் ஆகும்.

மே 25 நக்சல்பாரி எழுச்சி நாள் : நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை எவை?

1967-ம் ஆண்டு திரிபுவாத, நவீன திரிபுவாத திரைகளை கிழித்தெறிந்து இந்திய புரட்சிகர வானில் உதித்த நக்சல்பாரியை தான் நினைவூட்டுகிறது. ஆம் அது தான் நமது பாதையாக இருக்க முடியும். அதுதான் பாசிச அபாயத்தை முறியடித்து இந்திய புரட்சியை சாதிக்கும் வழியாக இருக்கிறது.

மதுரை : தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !

தோழர் திசை கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மே 23 அன்று காலை மதுரையில் நடைபெற்றது.

ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அராஜகத்தை கண்டிப்போம்! | மக்கள் அதிகாரம்

ஈழத் தமிழருக்காக போராட முடியாத நிலைதான் எடப்பாடி ஆட்சியிலும் மு.க.ஸ்டாலினின் ஆட்சியிலும் என்றால் எங்கே இருக்கிறது சமூக நீதி?

தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்காதே ! | மக்கள் அதிகாரம்

அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்துவிட்டு மறுபுறம் மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது பச்சை துரோகமில்லையா? இதுதான் திராவிட மாடல் அடக்குமுறை போல!

நெல்லை கல்குவாரி விபத்து : கார்ப்பரேட் இலாப வெறிக்கு பலியிடப்பட்ட தொழிலாளர்கள் !

30 அடி தோண்ட வேண்டும் என்கிற விதிகளை மீறி சுமார் 400 அடி வரை தோண்டப்பட்ட இந்த கல்குவாரியில் மலைகளை உடைத்து கிரசர் இயந்திரத்தின் மூலம் ஜல்லியாகவும், எம்சாண்ட் மணலாகவும் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று கொண்டிருந்தது.

Perarivalan released; Release all ! including Nalini, Murugan, Santhan ! | People’s power

Not only the accused in the Rajiv murder case, People's Power is demanding the immediate release of all those unjustly imprisoned in the Coimbatore blast case.

18,850 Textile units go on strike to protest against rising yarn prices! People’s power...

Today, if the price of cotton and yarn rises, many small and medium size cotton manufacturers will become non-functional and the workers will become jobless.

மாபெரும் மக்கள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !

ஆண்டுகள் நான்கு ஆன பின்னரும் எந்த ஒரு போலீசின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால், போராடிய மக்கள் மீதுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !

இது ஏதோவெறும் கூலி உயர்வு தொடர்புடைய பிரச்சினை மட்டுமன்று, தொழிலாளி தன்னை சட்டப்படி தொழிலாளியாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்.