மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்காதே ! | மக்கள் அதிகாரம்
அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்துவிட்டு மறுபுறம் மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது பச்சை துரோகமில்லையா? இதுதான் திராவிட மாடல் அடக்குமுறை போல!
நெல்லை கல்குவாரி விபத்து : கார்ப்பரேட் இலாப வெறிக்கு பலியிடப்பட்ட தொழிலாளர்கள் !
30 அடி தோண்ட வேண்டும் என்கிற விதிகளை மீறி சுமார் 400 அடி வரை தோண்டப்பட்ட இந்த கல்குவாரியில் மலைகளை உடைத்து கிரசர் இயந்திரத்தின் மூலம் ஜல்லியாகவும், எம்சாண்ட் மணலாகவும் எடுக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று கொண்டிருந்தது.
Perarivalan released; Release all ! including Nalini, Murugan, Santhan ! | People’s power
Not only the accused in the Rajiv murder case, People's Power is demanding the immediate release of all those unjustly imprisoned in the Coimbatore blast case.
18,850 Textile units go on strike to protest against rising yarn prices! People’s power...
Today, if the price of cotton and yarn rises, many small and medium size cotton manufacturers will become non-functional and the workers will become jobless.
மாபெரும் மக்கள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !
ஆண்டுகள் நான்கு ஆன பின்னரும் எந்த ஒரு போலீசின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால், போராடிய மக்கள் மீதுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !
இது ஏதோவெறும் கூலி உயர்வு தொடர்புடைய பிரச்சினை மட்டுமன்று, தொழிலாளி தன்னை சட்டப்படி தொழிலாளியாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்.
Is expelling working class people from the city and setting up Shed for cow,...
it has been reported that the Tamilnadu government is planning to set up a cow shed on a 25 acres land. Makkal Adhikaram strongly condemns the DMK government's move to set up this shed.
பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல; கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
LET THE STRUGGLE OF THE SRI LANKAN PEOPLE WIN! FASCISTS WILL FALL!! PEOPLE...
SriLanka offers great hope that the RSS-BJP Modi-Amit shah-Ambani-Adani saffron-corporate fascist mob, which divides India along religious and caste lines and commits violence, will be overthrown.
நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! மக்கள் அதிகாரம் ஆதரவு !
பஞ்சு, நூல் விலை ஏறினால், பல சிறு, குறு பஞ்சாலை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளுப்படுவார்கள்.
கல்குவாரி அமைப்பதை எதிர்த்து திருநெல்வேலி விவசாயிகள் போராட்டம் !
திராவிட மாடல் ஆட்சியின் கல்குவாரிகள் மூடப்படவும், புதிதாக குவாரிகள் திறக்கப்படாமல் இருக்கவும் மக்கள் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறுவழியில்லை.
உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?
தமிழக அரசின் சார்பில் பசு மடம் 25 ஏக்கரில் அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக அரசின் இந்த பசுமடம் அமைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் அதிகாரம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் சம்புகன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
கடந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்த தோழர் சம்புகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த மே 10-ம் தேதியன்று நடைபெற்றது.
இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்
10.05.2022
இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
பாசிஸ்டுகள் வீழ்வர்! மக்களே வெல்வர் !
ஆசிய நாடுகளிலேயே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்திய நாடான இலங்கை இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
நேற்றைய...
தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்க முயற்சிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதியை முறியடிப்போம் !
மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதும் மனிதனை மனிதன் பல்லக்கில் வைத்து சுமப்பதும் ஒன்றுதான். இதை யாரும் மனமுவந்து செய்ய தயாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.