Tuesday, July 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், நுண்கடன் நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டு.

அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற்கொண்டது.

கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அனைவரையும் அச்சுறுத்தும் நிலையில். அது குறித்து சென்னை மாநாகராட்சி ஆணையரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை போலீசு நடத்திய படுகொலை ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

ஆதிக்க சாதியினர் குற்றம் செய்தால் அதை தனிநபரின் குற்றமாக பார்ப்பதும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம் செய்தால் அதற்கு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கும் வேலையை போலீசு செய்து வருகிறது.

கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !

"கடனை கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்களை பிடித்து கொடுப்போம்!" என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கம் திருச்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி இது தமிழகம் முழுக்க பற்றி படரட்டும்.

தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !

கோவை மற்றும் கடலூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.

காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வரபட்டதையும், 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் கண்டனம்!

டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வெளிவந்துள்ள தோழர்களின், அனுபவப் பகிர்வு. படியுங்கள்... பகிருங்கள்...

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !

தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் அதிகார பலத்தில் திரிவதும், அதனால் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், அவர்களை கண்டுகொள்ளாமலும் கூட்டாளியாக போலீஸ் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !

மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்பதற்கு சான்றாக செல்லூர் டாஸ்மாக் கடை போராட்டம் அமைந்தது.

பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !

பசியைப் போக்குவோம் என்ற வாட்ஸ்அப் குழு - (விழுப்புரம் ) மூலம் பெறப்பட்ட நிதியில் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் உதவலாம்... வாருங்கள்...