Sunday, July 6, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

சிவனடியார் ஆறுமுகசாமி 2000 -ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள் பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை?

கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லாது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதியே !
hindi-amit-shah-slider

இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது.

தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

விழுப்புரத்தில் “தமிழகத்தை நாசமாக்காதே” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்ட பொதுக் கூட்டத்தைத் தடுக்க போலீசு முயற்சித்தது. அதனை மீறி பிரச்சாரம் செய்து கருத்தரங்கமாக நடத்தப்பட்டது.

தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 01.09.2019 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில், புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள் | புதுவை பொதுக்கூட்டம் !

புதுச்சேரி, தமிழகத்தை நாசமாக்காதே - பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு மாலை 5 மணியளவில் புதுச்சேரி, மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக !

தமிழகத்தை நாசமாக்காதே ! ஆகஸ்ட் 30 விழுப்புரம் கருத்தரங்கம் !

தமிழகத்தை நாசமாக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழகமெங்கும் நடைபெற்றுவரும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக வருகிற ஆக-30 அன்று விழுப்புரத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூர் கருத்தரங்க செய்திகள் – படங்கள் !

கடலூரில் “தமிழகத்தை நாசமாக்காதே !” எனும் தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 26.08.2019 அன்று மஞ்சகுப்பம் டவுன்ஹாலில் நடைபெற்ற கருத்தரங்க செய்திகள், படங்கள்

தமிழகத்தை நாசமாக்காதே ! செக்காணூரணியில் பொதுக்கூட்டம் !

தமிழகத்தை நாசமாக்காதே! எனும் தலைப்பின் கீழ் செக்காணூரணியில் 29.8.2019 வியாழன் மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் வருக !

தமிழகத்தை நாசமாக்காதே ! கடலூரில் கருத்தரங்கம்

கடலூர் டவுன் ஹாலில் வரும் ஆகஸ்ட் 26, 2019 அன்று, மக்கள் அதிகாரம் சார்பில் “தமிழகத்தை நாசமாக்காதே!” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக!!

தமிழகத்தை நாசமாக்காதே ! மதுரை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடந்த அரங்கக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்

காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான கேலிச்சித்திரத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக சைபர் பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டின் கீழ் தோழர் ஜோதிபாசுவை சிறையிலடைத்திருக்கிறது, போலீசு.

தமிழகத்தை நாசமாக்காதே | ஆக-19 மதுரையில் பொதுக்கூட்டம்

தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராட அறைகூவல் விடுக்கும் விதமாக வருகிற ஆக-19 அன்று மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் : தமிழகத்தை நாசமாக்காதே ! உசிலை பொதுக்கூட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “தமிழகத்தை நாசமாக்காதே” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர திட்டங்களை எதிர்த்து உசிலையில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் !