அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை –
நியூட்ரினோ – புதிய கல்வி கொள்கை

தமிழகத்தை நாசமாக்காதே !

வேண்டுகோள் அல்ல, தமிழக மக்கள் விடுக்கும் எச்சரிக்கை !

பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 19.08.2019, திங்கள்கிழமை, மாலை 5.30 மணிக்கு.
இடம் : நடராஜ் திரையரங்கம் அருகில், சுப்பிரமணியபுரம் காவல்நிலையம் எதிரில்,
             வசந்த நகர், மதுரை.

தலைமை :

தோழர் குருசாமி,
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை :

தோழர் மருது,
மதுரை ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

சிறப்புரை :

வழக்கறிஞர் தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கருத்துரைப்போர் :

தோழர் விஜயராஜன்,
மதுரை மாநகர் மாவட்டச் செயலர், சி.பி.ஐ.(எம்).

தோழர் மீ.த. பாண்டியன்,
தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி.

பேராசிரியர் முரளி,
தேசியச் செயலர். மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

வழக்கறிஞர் இன்குலாப்,
மதுரை தெற்கு மாவட்டச் செயலர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் நாகை. திருவள்ளுவன்,
நிறுவனத் தலைவர், தமிழ்ப்புலிகள்.

வழக்கறிஞர் தியாகராஜன்,
உயர்நீதிமன்றம். மதுரை.

தோழர் மா.பா. மணிஅமுதன்,
மதுரை மாவட்டச் செயலர், திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் சிறிதர் நெடுஞ்செழியன்,
நாணல் நண்பர்கள், மதுரை.

நன்றியுரை :

தோழர் சரவணன்,
மக்கள் அதிகாரம், மதுரை.

அனைவரும் வாருங்கள்! தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு – 98438 73975
98943 12290


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க