அணுக்கழிவு – ஹைட்ரோ கார்பன் – எட்டுவழிச்சாலை :

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்
நாள் : ஆகஸ்டு – 30, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி
இடம்: கலைஞர் அறிவாலயம், விழுப்புரம்

உரையாற்றுவோர்:

தோழர் இளங்கீரன்,
தலைவர்,
காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு,
சிதம்பரம்.

தோழர் தமிழ்குமரன்,
வழக்கறிஞர், சங்கராபுரம்.

தோழர் ரவி கார்த்திகேயன்,
ஒருங்கிணைப்பாளர், மருதம்,
விழுப்புரம்.

தோழர் ஞானவேல்,
அமைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

சிறப்புரை :

வழக்கறிஞர் தோழர் ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

தோழர் அய்யநாதன்,
பத்திரிகையாளர், சென்னை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்,
தொடர்புக்கு : 94865 97801


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க