மக்கள் அதிகாரம்
திருவாரூர் : கலெக்டர் உத்தரவை செயல்படுத்தக் கோரிய மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு சிறை !
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காது மக்களிடம் நுண்கடன் வசூலில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து மனு கொடுக்கச் சென்ற மக்களை ஒடுக்குகிறது போலீசு. துணை நின்ற மக்கள் அதிகாரம் தோழர்களை ரிமாண்டு செய்திருக்கிறது
செல்லுமிடமெல்லாம் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த வேதாந்தா !
ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா, சட்டீஸ்கர் என்று சென்ற இடமெல்லாம் போராடும் மக்களை எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.
அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !
தூத்துக்குடி மக்கள் காவல்துறையின் அடக்குமுறைகளின் கீழ் உள்ள இந்த நேரத்தில் அதற்கு பிற மாவட்ட மக்கள்தான் முன் வரவேண்டும். - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.
14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா ? மதுரை அரங்கக் கூட்டம் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும்... மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தின் உரைகள் - பாகம் 1
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட பாஜக அனுமதி ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதன் மூலம் மீண்டும் மோடி அரசு தமிழகத்தின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. மக்களின் வீரம்செறிந்த போரட்டம்தான் எதிரிகளைப் பணியவைக்கும்.
நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் நிவாரணத் தொகை, 100 நாள் சம்பளம் என அனைத்தையும் பிடுங்கிக் கொ(ல்)ள்கின்றன அரசு மற்றும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள்.
மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள்.
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! நாளை சென்னையில் அரங்கக் கூட்டம்
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கொலைக்குற்றவாளி போலீசாரை கைது செய்! என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னையில் அரங்கக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம்.
ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்
ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.
கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
டெல்டா மாவட்டங்களை பேரிடம் மண்டலமாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை முறைப்படுத்தவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் குடந்தையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !
கடந்த 100 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வந்துள்ளனர். அப்பிரச்சினையை தீர்வு நோக்கி முன் நகர்த்தியுள்ளது மக்கள் அதிகாரம்.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !
ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்
ஸ்டெர்லைட் ஆலை ஒரு தொடர் குற்றவாளி. மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிய ஆலையை தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும்.
கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
திருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.
கஜா புயல் : தேசிய பேரிடர் பகுதியாக அறிவி ! திருச்சியில் தடையை மீறி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்...
ஜனநாயக விரோதமான முறையில் ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் டெல்டா மக்களுக்கான ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.