28.12.2018

னிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு ! என்ற தலைப்பில் சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் 29.12.2018 அன்று மாலை 4 மணிக்கு  அரங்கக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, உரிமைத்தமிழ்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, மே 17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலையச்செயலர் தோழர் இளஞ்சேகுவேரா, ஜனநாயக வழக்குரைஞர் சங்க மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் பாரதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

நன்றி !

தோழமையுடன்,
தோழர் அமிர்தா, மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு: 91768 01656


இதையும் பாருங்க..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க