Tuesday, June 17, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
720 பதிவுகள் 1 மறுமொழிகள்

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை குறைத்த பாசிச மோடி அரசு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எப்படி இருப்புப் பாதை திட்டத்தை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வரிகளைப் பெற்று கொழுத்து திரியும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பிச்சைகாசாக ஆயிரம் ரூபாயை வீசி இருப்பது கேவலமானதாகும்.

78வது சுதந்திர தினம் | வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்! எதற்காக?

உண்மையான சுதந்திரத்திற்காக மக்களுக்கு அதிகாரம் வழங்க கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி பயணிப்போம் !

இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மீது தமிழ்நாடு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் வக்ஃபு வாரிய சொத்துகளின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றவர் என்பது எவ்வளவு பெரிய முரண்?

சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!

ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர் - மக்கள் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது. வங்கதேச மக்களின் இந்த மாபெரும் எழுச்சி இந்தியாவில் உள்ள மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பாசிச மோடி - அமித்ஷா கும்பலை விரட்டியடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

Bangladesh Students’ Uprising! Dictator Sheikh Hasina chased away!

Bangladesh Students’ Uprising! Dictator Sheikh Hasina chased away! 05-08-2024 Bangladesh students’ uprising against undemocratic elections, unemployment and severe economic crisis ousts dictator Sheikh Hasina! Military dictatorship took advantage...

வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!

வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு! 05-08-2024 ஜனநாயகமற்ற தேர்தல், வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான வங்கதேச மாணவர் எழுச்சியால் சர்வாதிகாரி ஷேக்ஹசினா விரட்டியடிப்பு! மாணவர் எழுச்சியைப் பயன்படுத்தி அரங்கேறியது இராணுவ சர்வாதிகார ஆட்சி! எதிர்க்கட்சியான...

கொள்ளிடத்தில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்! மக்கள் அதிகாரம் கோரிக்கை

ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினரும் மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் மக்களுக்கு இன்னல் விளைவித்து வருகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை! பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக!

எத்தனை பேர் இறந்தாலும் விடுதலை உணர்வு ஒருபோதும் அடங்கப் போவதில்லை.

ஒன்றிய அரசு ஊழியர்கள் பாசிச ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்வதற்கான தடை நீக்கம்! பாசிசமயமாகும் இந்திய அரசு!

பாசிச மோடி - அமித்ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டில் தற்பொழுது அந்தத் தடை மீண்டும் விலக்கப்பட்டு, ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு என்ற சொல் இல்லாத ஒரு பட்ஜெட்!

மூன்று வேளை உணவை சாப்பிடுகின்ற மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற இந்த நிலையில் தங்கத்தின் விலையை குறைத்து விட்டோம், விண்வெளி சாதனங்களுக்கான பொருட்களின் விலையை குறைத்து விட்டோம் என்கிறது மோடி அரசு.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சுட்டுக்கொன்ற அன்றைய முதலமைச்சர், டிஜிபி, உள்துறைச் செயலாளர் தலைமைச் செயலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு! தன்னுரிமையை கேட்காமல் தண்ணீர் ஒருபோதும் வராது!

கன்னட இனவெறிக்கு தூபம் போடும் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்ற சூழலை தமிழ்நாட்டு மக்களாகிய நாம் உருவாக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள், சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!

ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுவதைக் கைவிட்டு விட்டு மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

வழக்கறிஞர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்!

ஏற்கெனவே குற்றவியல் சட்டங்களில் இருந்த காலனிய ஆதிக்க பிரிவுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் போராடி வந்த நிலையில் இப்போது பாசிச மோடி அரசு அதைவிட மிகக் கொடூரமான மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்; தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!

தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கண்காணிப்பாளர், டிஎஸ்பி உள்ளிட்ட பலரை பணியிடை நீக்கமும் செய்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.