வினவு செய்திப் பிரிவு
செப்டம்பர் 17, 2022 சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்! – வீடியோ உரை || ச.குமரன் || ஜி.செல்வா
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்!
கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ
எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
செப் 17: ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! கடலூர் மண்டலத்தில் மாநாடு பிரச்சாரம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுவோம் வாரீர்!
என்.டி.டிவி நிறுவனத்துக்கே தெரியாமல் அந்நிறுவனத்தை கைப்பற்றிய அதானி!
அதானி இதுபோன்று ஊடகங்களை கைப்பற்றுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பே ப்ளூம்பெர்க் குயின்ட்(Bloomberg Quint) என்ற ஆங்கில ஊடகத்தை அதானி கும்பல் கைப்பற்றி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரண வழக்கு: ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது | 20 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு...
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது தொடர்பான தனது கண்டனங்களை REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!
ஒரு நபர் தவறான வழியில் செல்கிறார் என்றால் அது ஏதோ தனிநபரின் தவறு என்று நாம் பார்க்கக் கூடாது. இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
செப் 17: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! சென்னையில் மாநாடு – அனைவரும்...
பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி
31 நாட்களில் 133 கொலைகள் – பாஜக என்பது குற்றவாளிகளின் கட்சி – குற்றவாளிகளுடன் கைகோர்க்கும்...
பாஜக - போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!
சந்தர்ப்பவாதிக்கு தத்துவம் மட்டுமல்ல; சுயமரியாதை சூடு சொரணையும் இல்லை என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உழைக்கும் மக்களின் மானியங்களை வெட்டி சுருக்கி கார்ப்பரேட்டுக்களை வாழவைக்கும் மோடி அரசு!
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்று கூறிக் கொள்கின்றார்கள். இது உழைக்கும் மக்களை சுரண்டியதால் ஏற்பட்ட வளர்ச்சியே.
சங்கர் குஹா நியோகி விட்டுச்சென்ற போராட்ட மரபு
தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.
விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!
மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு.
ஜி.எஸ்.டி: இந்துராஷ்டிர வரிக் கொள்கை!
அம்பானியும் அதானியும் இராம லெட்சுமணர்கள். ஆர்.எஸ்.எஸ்.யும் பா.ஜ.க.வும் சுக்ரீவன், அனுமன் போன்ற வானரப்படைகளாகக் காட்சியளிக்கும் இந்த இந்துராஷ்டிர ஆட்சியின் வரிக் கொள்கையே ஜி.எஸ்.டி.!
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: அப்பாவி மக்களை ஒடுக்கும் போலீசு! குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய நீதிபதி!
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டிவீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! செப் 17: சென்னையில் மாநாடு – நிகழ்ச்சி...
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! செப்டம்பர் 17, 2022
பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்!