Sunday, December 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4393 பதிவுகள் 3 மறுமொழிகள்

மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!

வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், பச்சைப் பயிறு முதலான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கூட கிடைக்காமல் கடன்பட்டு வருகிறார்கள் விவசாயிகள்.

சாக்கடை மண்ணில் வாழ்கிறோம்!

பல நாட்கள் தேங்கி நின்று கொண்டிருந்த கழிவுநீர் அடைப்பை எடுத்துவிட்டதும் விஷவாயு வெளியேறி சிறுவன் பலியானான். குடும்ப‌ வறுமை நிலையை போக்க சென்ற சிறுவனுக்கு வாழ்வே இல்லாமல்போனது.

மதுரை: மே 1 மாநாடு ஆலோசனை கூட்டம்

சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை உணர்வு தான் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு; இதுதான் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு.  இவற்றை வரித்துக் கொண்டு  பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம் சுற்றி வளைக்கும் பாசிச படையை வீழ்த்துவோம்!

திரிபுரா தேர்தல்: பாசிசத்தின் புதிய மாடல்!

குஜராத் ‘வளர்ச்சி’யின் மாடலாக முன்னிறுத்தப்பட்டதை போல, எதிர்க்கட்சிகளை துடைத்தெறிவதில் திரிபுரா பாசிஸ்டுகளுக்கு மற்றுமொரு மாடலாகும்.

ஓசூர் – உத்தனப்பள்ளி: விளைநிலத்தை விழுங்கவிருக்கும் சிப்காட் || ஆவணப்படம்

சிப்காட் - V அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் GMR என்ற பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் உள்ளது. அதன் அருகிலேயே மீதமுள்ள 1000 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் உள்ளது....

மக்களின் உழைப்பில் உருவான போக்குவரத்துத் துறையை விழுங்கவிருக்கும் கார்ப்பரேட்டுகள் | தோழர் பரசுராமன்

பொதுத்துறை என்பதன் பொருள் உழைக்கும் மக்களின் வரியால் உழைப்பால் உருவானது என்பதே. எனவே அதை முதலாளிகளுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை! https://www.youtube.com/watch?v=zqm7HkXNq0o பாருங்கள்! பகிருங்கள்!!

மானிய உரம் வாங்க விவசாயிகள் சாதியை குறிப்பிட வேண்டுமாம் || தோழர் சிவகாமு

விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி அரசு. தற்போது மானிய விலையில் உரம் வாங்கினால் சாதியை குறிப்பிடவேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவந்து விவசாயிகளை கடும்கோவத்திற்கு ஆழ்த்தியுள்ளது. https://www.youtube.com/watch?v=e7qvN_R5HDg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!

பொதுத்துறை என்பதன் பொருள் உழைக்கும் மக்களின் வரியால் உழைப்பால் உருவானது என்பதே. எனவே அதை முதலாளிகளுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை!

மதுரை: மார்ச் 08 – சர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம்!

சர்வதேச பெண்கள் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் மார்ச் 8, 2023 அன்று மதுரையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? | தோழர் மருது வீடியோ

கடந்த 142 நாட்களில் மட்டுமே ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 47 பேர். இந்த 47 பேரின் சாவுக்கு ரவி மட்டுமே பொறுப்பு. தமிழ்நாட்டுக்கு சவால்...

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | சுவரொட்டி – 1

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023, பேரணி – மாநாடு | மதுரை - அனைத்து ஜனநாயக - முற்போக்கு சக்திகளும் அணிதிரண்டு வாரீர்!

கோட்டா – நவீன வதைமுகாம்!

எந்த விளையாட்டு வசதிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் மாணவர்கள், வதைமுகாமைப் போல தினந்தோறும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இக்கொடுமைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், இந்நகரத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ

தமிழ்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர் நடக்க வாய்ப்பிருக்கிறது. அந்த போரை நடத்தப்போவது பஞ்சம் பிழைக்க வந்த வட இந்திய தொழிலாளர்கள் அல்ல; ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அம்பானி – அதானி பாசிஸ்டுகள்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 | documentary

மதுரை ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) | Madurai smart city | பாகம் 1 சிறுதொழிலை அழிக்கவரும் மதுரை ஸ்மார்ட் சிட்டி பற்றி மக்கள் கூறும் கருத்துக்கள் https://www.youtube.com/watch?v=HfuPu1siwsU காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: செத்துப் போனது  ‘ஜனநாயகம்’! உயித்தெழுந்தது பாசிச பாஜக நரகலின் நகல் சீமான்!

திமுகவின் தவறுகள் இனி பூதாகரமாக்கப்படும், திமுகவின் கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களில் எல்லாம் இனி சீமானை வைத்து பாசிச பாஜக விளையாடும். தமிழ்நாடு எதிர் பாஜக என்ற கருத்தை தமிழ்நாட்டின் அணையா நெருப்பை அணைக்க சீமான் என்ற தண்ணீர் தேவைப்படும் போது பீய்ச்சப்படும்.