வினவு செய்திப் பிரிவு
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
உக்ரைன் போரானது ஐரோப்பாவின் அமைதியை மட்டும் குலைக்கவில்லை. உலகளவிய மக்களின் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. இக்காணொலியில் உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்கான போரில் பாட்டாளி வர்க்கம் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது! ரஷ்யாவின் போர்த்தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடனும் நிற்கக் கூடாது
நூல் அறிமுகம் : இப்போது உயிரோடிருக்கிறேன் || நமக்கு ஏன் இத்தனை எதிரிகள் ? || முரளிதரன்
இதழியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், 20-ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தமிழ் சமூகத்தின் மீது இருந்த தாக்கங்களை புரிந்துகொள்ள விழைவோர் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது!
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதை நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
கௌரவ விரிவுரையாளர்கள் : உயர்கல்வித் துறையின் நவீனக் கொத்தடிமைகள்!
தமது வாழ்க்கைத் தேவைகளை ஈடு செய்ய அரசு தரும் அடிமாட்டுக் கூலி போதாததால் கவுரவ விரிவுரையாளர் பணியை முடித்துவிட்டு swiggy, Zomato, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பகுதி நேர பணியாற்றுகின்றனர்.
கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !
41-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி கூலி உயர்வை பெற்றாக வேண்டும் என்பதில் விசைத்தறி உரிமையாளர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
இந்திய சுயசார்பு அறிவியல் / தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் : எதார்த்தமும் வாய்ஜாலங்களும் || குறுந்தொடர்
ஒரு தொழில்நுட்பம் அறிமுகமான 6 ஆண்டுகளுக்கு பிறகுதான் நமது ஐ.ஐ.டிகளில் ஒருசில அதுபற்றி கவலை கொள்கின்றன எனில் பெரும் நிதியை விழுங்கி ஏப்பம் விடும் இவற்றின் இருப்பிற்கான தேவைதான் என்ன?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்த RSS துணைவேந்தர் யார்?
காவி, கொள்ளை, பாலியல் வக்கிரம் என்ற இணை பிரியாத கூட்டுக் கலவையின் தேர்வு எப்படி இருக்கும் என்பதை சாதாரண நபர்களே புரிந்து கொள்ளலாம்.
இலங்கை : கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள் | நதீஷா அத்துகோரல | ரிஷான்
அம்மா காலமாகி இருபது நாட்களில் எனது கணவரும் இறந்து விட்டார். அழுவதற்கு இப்போது என்னிடம் கண்ணீர் கூட இல்லை. இவ்வாறானதொரு துயரம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது.
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM ||...
உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா? உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா? இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.
இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போலீசின் கொட்டடிக் கொலைகள் : தீர்வு என்ன ?
சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை (NCAT) 2021 அறிக்கையின்படி, 62 சதவீத மரணங்கள் போலீசால் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நடைபெறுகின்றன.
கொரோனா ஊரடங்கிலும் 8,130 கோடி டாலர் வருவாயை ஈட்டிய ஃபைசர் நிறுவனம் !
அடாவடி காப்புரிமை மூலம் சந்தையைக் கட்டுப்படுத்தி ஏழைகளுக்கு மருத்துவத்தை மறுப்பதன் மூலம்தான் தனது வருவாயை இப்படி மலையளவு பெருக்கியிருக்கிறது ஃபைசர் நிறுவனம்.
தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் (NHEQF) பரிந்துரைகளை கைவிடு! | CCCE
ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு நேரெதிரான விளைவுகளையே இந்த தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை UGC கைவிட வேண்டும்.
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெல்க! | தோழர் ஆ.கா.சிவா
போல்ஷ்விக் உணர்வும், அது கோரும் தியாக உணர்வும், அரசியல் சித்தாந்த தெளிவும் ஏற்படுத்திய மக்கள் அதிகாரம் முதலாவது மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதே!
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
மக்கள் விருப்பத்தையும் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான சட்டமன்றத்தின் விருப்பத்தையும் கூட ஆளுநரும், குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் ஏற்காமல் நிராகரிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது நீட் விவகாரம்