Monday, July 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4179 பதிவுகள் 3 மறுமொழிகள்

மருத்துவர் தினம் : மருத்துவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !

மருத்துவர் சுதாகர் ராவின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் தமது உரிமைகளைக் கேட்ட மருத்துவர்கள் வெவ்வேறு அளவுகளில் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டனர். உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !

பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!

எத்தியோப்பியாவை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகவே, தமது அடியாளான டி.பி.எல்.எஃப் கட்சியின் மூலம் டிக்ரே பகுதியில் உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகிறது அமெரிக்கா

புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா

புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர் பெண்கள் !

இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்

சந்தேக நபர்களுக்கும், கைதிகளுக்கும் இலங்கையின் சட்டத்துக்கேற்ப நீதி வழங்காமல் ஒரு சமூகம் செயற்படுமாயின், அது ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்காமல் பின்னடைந்து வருகிறது என்பதே அதன் பொருள்

டாஸ்மாக்கை மூடிடு !! || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ

“கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை !! “என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் தருமபுரி தோழர்கள் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய பாடலை தற்போது வெளியிடுகிறோம்.

பிரஃபுல் படேலை இலட்சத்தீவு நிர்வாகியாக மோடி நியமித்ததன் பின்னணி என்ன ?

டையூ டாமனில் எம்.பி.-யாக இருந்த மோகன் டெல்கர், தற்கொலை செய்யும் முன்னர் தனது இறுதிக் கடிதத்தில், தனது மரணத்திற்கு பிரஃபுல் படேல் தான் தனது தற்கொலைக்குக் காரணம் என எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கார்ப்பரேட்டுகளின் கையில் கொடுக்க விளைவதையும், ஆழ்கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்து விடும் அயோக்கியத்தனத்தையும் மோடி அரசு நிறுத்த வேண்டும்,

இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !

சங்க பரிவாரக் கும்பலின் பினாமியாக இலட்சத் தீவை கார்ப்பரேட்டுகளின் திருப்பாதங்களில் ஒப்படைக்க, பல்வேறு ஒடுக்குமுறைச் சட்டங்களை பிரஃபுல் படேல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்

ஒரு நாள் போக்குவரத்து போலீஸார் எனது மோட்டார் சைக்கிளைத் துரத்தி வந்து 'நீ ஒரு பெண் என்பதால் இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள்களை ஓட்டக் கூடாது. வேண்டுமென்றால் ஸ்கூட்டர் சைக்கிளொன்றை ஓட்டு' என்றார்கள்.

கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

தீவிரமடைந்து வரும், அமெரிக்கா - சீனா இடையிலான மேலாதிக்கத்திற்கான போட்டி, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

அமெரிக்காவின் தயவில், இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு இருந்த ஒரு வாய்ப்பும், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், தாலிபான்களின் கை மேலோங்கிய சூழலில் கைநழுவிச் சென்றுவிட்டது.

கொள்ளை நோய் மரணங்களுக்கு முதலாளித்துவம் எப்படி காரணமாக முடியும் ?

தொற்றுகிருமிகள் பலரையும் தொற்ற ஏதுவான சமூகத்தை – ஊட்டச் சத்தற்ற, உடல்ரீதியிலும் மனரீதியிலும் பலவீனமான, பொதுச் சுகாதாரமற்ற, சமூக பாதுகாப்பற்ற மக்கள் சமூகத்தை – முதலாளித்துவம் எப்படி படைக்கின்றது ?

கொரோனா : பிணத்தை வைத்து கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்!

தனியார் மருத்துவமனைகள், அதிகார வர்க்கத்தை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் செயல்படுகின்றன. இவர்களுக்கு ஆதரவாக அரசின் தனியார்மயக் கொள்கையும் நிற்கிறது

நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர்...

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" எனும் நூல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை வெளிப்படுத்தியது போல், இந்நூல் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்துகிறது.