வினவு செய்திப் பிரிவு
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி –...
அண்ணா பல்கலைக்கழக சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ; கல்வி உரிமையை பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்… ! சென்னை - கருத்தரங்க செய்தி மற்றும் படங்கள்.
கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா
தண்டபாணி தேசிகர் அமர்ந்த மேடைக்கு தீட்டுக் கழித்ததெல்லாம் அந்தக்காலம் என்று சொல்பவர்கள் உண்டு. தமிழ் குடமுழுக்குக்காக போராட்டம் நடந்து கொண்டிருப்பது இந்தக் காலத்தில்தான். கலாக்ஷேத்ராவின் கதவுகள் மூடப்படுவதும் இந்தக் காலத்தில்தான்.
CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !
''அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!'' என்று CAA வுக்கு எதிராக ஒன்றுகூடி மதுரையில் முழங்கியிருக்கிறார்கள்.
நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்
உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும்.
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு...
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து | 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சென்னையில் நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக.
நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்
மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது.
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !
மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !
அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா?
தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !
தோற்றுப் போன அரசமைப்பின் எடுப்பான உதாரணமாக நிற்கிறது ஜார்கண்ட் மாநிலம். இது இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். -சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. இன்று பாஜகவாக வளர்ந்து அச்சுறுத்துகிறது !
புத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் |...
எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவதிலும், கம்யூனிச ஊழியர்களையும் தலைவர்களையும் போர்க்குணமிக்க போல்ஷ்விக்குகளாக வளர்ப்பதற்கும் வழிகாட்டும், ''கட்சி நிறுவனக் கோட்பாடுகள்'' மற்றும் ''ஊழியர்கள் தலைவர்கள்'' நூல்கள் கீழைக்காற்று அரங்கில்.
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
அமெரிக்காவின் வியட்நாம் படையெடுப்பின் வடுக்களை இன்றளவும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கிறது லாவோஸ்.
தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
பொங்கல் பண்டிகைக்கும், ஜல்லிக்கட்டிற்கும் பார்ப்பன புனைகதை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது தமிழக பாஜக. என்ன செய்ய “கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்தான்...” இவர்களுடையதை சொல்லவா வேண்டும்.
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !
மீண்டும் தமிழக மக்களை மிரட்ட வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி - மக்கள் கருத்து பற்றி கவலையில்லை. அரசு அறிவிப்பு !