வினவு செய்திப் பிரிவு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்
“சாத்தான் வேதம் ஓதும்” கதையாய், மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கிய போலீசு அதிகாரி லண்டனில் இனப்படுகொலை குறித்து பாடமெடுக்கிறார்...
மார்ச் 8 இலங்கையில் உழைக்கும் மகளிர் தினம் – அனைவரும் வருக !
இலங்கையில் முற்போக்கு அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச மகளிர் தினம். "சும்மா கிடைக்க சுதந்திரம் என்பது சுக்கா மிளகா கிளியே" என்றார் பாரதிதாசன். பெண்கள் அமைப்பாகத் திரண்டால்தான் சுதந்திரம் சாத்தியம் !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்
அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா...
நான் உண்ணுவதை நீ தடுக்கிற...
நான் எண்ணுவதை நீ மறுக்கிற...
அதிகாரம் இருப்பதால் ஆடாதே...
மக்கள் அலையாய் எழுந்தால்...
காற்றாக அழிவாய்...
அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய உரையின் காணொளி... தமிழ் மொழி பெயர்ப்புடன்.
நூல் அறிமுகம் | சச்சார் குழு அறிக்கை : அறிமுகம் சுருக்கம் விமர்சனம்
விரிவான வரலாற்றுப் பின்னணியில் சச்சார் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போதுதான் கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்களின் கோரிக்கைகளும் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கென முன்வைக்கப்படும் பரிந்துரைகளும் அப்படியே மாறாது இருப்பது விளங்கும்
யார் இந்த அருந்ததிராய் ?
கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததிராய் குறித்து சுருக்கமான அறிமுகம் செய்கிறார் தோழர் மருதையன்.
காலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா ?
முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது... தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன.
நூல் அறிமுகம் : மதமும் சமூகமும் – தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா
பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் - குறிப்பாக, இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.
கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் ராஜு ஆற்றிய உரை ! நம் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எப்படி வேரறுக்கப் போகிறோம்? பதிலளிக்கிறார் ராஜு !
மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் !
‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே...
நூல் அறிமுகம் : கடலடியில் தமிழர் நாகரிகம் !
தமிழர்களின் நாகரீக தொன்மம் குறித்து அறிய பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் என கடற்பரப்பிலும், ஆதிச்ச நல்லூர், அருகண் மேடு, கீழடி என நீரிலும் நிலத்திலும் தேட வேண்டியவை இன்னமும் உள்ளது.
வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !
எந்த சாஸ்திரங்கள் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படித்தால் தீட்டு என சொன்னதோ அதே ‘பாரம்பரியத்தை’ மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது இந்துத்துவ அரசு.
பிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! | மக்கள் அதிகாரம்...
மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவே போராடுகின்றனர். போராடும் மக்களை வெறி கொண்டு ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த ”எதிர்த்து நில் !” மக்கள் அதிகாரம் மாநாடு ! அனைவரும் வாரீர்
நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?
வெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்பலை எதிர்த்து முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்நூல்.
கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி
படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது.