Sunday, October 26, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்

வினவு களச் செய்தியாளர்
326 பதிவுகள் 0 மறுமொழிகள்

கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

தமிழக கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சங்க பரிவாரத்தின் திட்டத்தை எதிர்த்து தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்கறிஞர் அருள் மொழி ஆற்றிய உரை !

கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்

யமஹா நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரகடம் யமஹா ஆலைக்கு அருகில் யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் ஆற்றிய உரைகள் - காணொளி

ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!

மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?

திருமணம் முதல் திவசம் வரை அனைத்திலும் வைக்கப்படும் பூக்களை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை எப்படி உள்ளது..? கோயம்பேட்டில் பார்ப்போம், வாருங்கள்!

அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி

தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வீர இளைஞன்தானே பகத் சிங் என்று நீங்கள் நினைக்கலாம் ! அவ்வளவுதானா ? பகத் சிங்கை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் ? அறியத் தருகிறார் தோழர் துரை. சண்முகம்

தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்

வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கின் உரைகள் - படங்கள்!

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு : மோடி எடப்பாடி அரசுகளின் நாடகம் | காணொளி

செட்டப் கடிதங்கள் - மேட்டுக்குடி காஸ்டியூம் என ஆய்வுக்குழு விசாரணையே மோடி - எடப்பாடி அரசுகளின் நாடகம்தான் என்பதை தங்களது அனுபவத்திலிருந்து கூறுகின்றனர் பண்டாரம்பட்டி மக்கள் - காணொளி

ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று (27-09-2018) காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றனர்.

ஸ்டெர்லைட்டை மூட சென்னை வந்து சாகட்டுமா? காணொளி

சென்னை வந்து செத்தாலாவது ஸ்டெர்லைட்டை மூடுவீர்களா ? தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்களின் வாழ்க்கை அவலம். காணொளியை பாருங்கள் பகிருங்கள்.

டீசல் விலை உயர்வு : வண்டிய விக்கிறதா உடைக்கிறதான்னே தெரியல !

என்னோட வருமானத்துல முக்கிய செலவு எதுவும் செய்ய முடியாது. எல்லாம் கடன் தான். அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, சொந்த பந்தம் நிகழ்ச்சிக்கு போகனும்னா கடன் தான் - லாரி ஓட்டுநர் அய்யப்பன் நேர்காணல்

தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பீதியூட்டிய மேட்டுக்குடி கும்பலை மக்கள் அம்பலப்படுத்தினர். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.

ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்

நெருக்கடி நிலையை மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்ந்து பல்வேறு பெண்கள் அமைப்புகளும் குழுக்களும் பொதுமக்களுமாக ' அமைதிக்கான உரையாடல்' என்ற பரப்புரைப் பயணத்தின் சென்னை அரங்கக் கூட்டம்
Hindu-Munnani-vinayagar-07

பிள்ளையார் சிலை பொறுப்பாளர் இந்து முன்னணி அய்யப்பன் நேர்காணல் !

திராவிட கட்சிகள், அதான் நிறைய இருக்காங்களே சீர்திருத்த வாதிகள் வெளிநாட்டுல இருந்து காச வாங்கிட்டு எலும்புத் துண்டுக்காக வேல செய்றவங்கெல்லாம் இருக்காங்க... இந்துமுன்னணி பொறுப்பாளர் ஒருவரின் விரிவான நேர்காணல்.

தேசிய பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி மக்கள் மனு !

சுற்றுச் சூழலை சீர்குலைத்து மக்களின் வாழ்வுரிமையை அழித்து தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!