வினவு களச் செய்தியாளர்
ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி
சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
மக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி
நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?
பிரசவம் என்பது பெண்ணுக்கு மறு பிறப்பு எனும் போது ஒவ்வொரு நாள் வாழ்வுமே மறு பிறப்பாக மாறிப்போன குறவர் இன மக்களின் பேறுகாலம் எப்படி இருக்கும்? புகைப்படக் கட்டுரை
சனாதன பயங்கரவாதத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming
ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைகளையும், கொலை முயற்சிகளையும் கண்டித்து விசிக மற்றும் சனாதன பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டியக்கம் நடத்தும் ஆர்ப்பாட்டம் - வினவு நேரலையில்
அச்சுறுத்தும் பாசிசம் | மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம் | வினவு நேரலை | Live Streaming
மோடி அரசின் பாசிச தாக்குதலைக் கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் அரங்கக் கூட்டம் ! - வினவு நேரலை.
ஆனந்த் தெல்தும்டே, தியாகு, பி.யூ.சி.எல். முரளி, மருதையன், ராஜு உரையாற்றுகின்றனர்.
அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.
சமூக செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்து நாகர்கோயில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் பாசிசப் போக்கினைக் கண்டித்து நாகர்கோயில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வழக்கறிஞர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.
அனிதா முதலாமாண்டு நினைவேந்தல் | வினவு நேரலை | Vinavu Live
அனிதா தன் மரணத்தில் தமிழகம் முழுவதும் போராட்டத் தீயைப் பற்ற வைத்தாள். இன்று நீட் நம் குழந்தைகளைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறோம் | வினவு நேரலை | காணுங்கள் ! பகிருங்கள் !
உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் | ம.உ.பா.மை கருத்தரங்கம் | Vinavu Live
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் ! மக்களின் உரிமைப் போராட்டமும் அதில் வழக்கறிஞர்கள் கடமையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் பங்கு பெறும் கருத்தரங்கம் ! வினவு நேரலை ஒளிபரப்பு
கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !
மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம்.
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
கேரள மழைவெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பலரது வாழ்வாதாரமும் அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொன்னம்மா குடும்பத்தின் கதையும் அதிலொன்று.
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளாவின் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா பகுதிக்கு அருகில் பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொழஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் ஒரு பகுதி.
ஓசூர் : RV அரசுப்பள்ளி மைதானத்தை ஆக்கிரமிக்கும் அமைச்சரை எதிர்த்து மாணவர் போராட்டம் !
தங்களது, விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கும்பலுக்கு எதிராக உறுதியுடன் போராடும் ஓசூர் ஆர்.வி. அரசுப் பள்ளி மாணவர்கள்.
வளர்மதி மீது பாலியல் சீண்டல் ! போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
போராடினால் கருப்பு சட்டம், அடக்குமுறை! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்! என நீளும் போலீசின் பொறுக்கித்தனத்தை கண்டித்து சென்னையில் பெ.வி.மு. நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றிய பதிவு.
தூத்துக்குடி சதி வழக்கு முறியடிப்பு ! சென்னையில் மக்கள் அதிகாரம் கூட்டம் | வினவு நேரலை | Vinavu...
சென்னை சேப்பாக்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் அரங்கக் கூட்டம், 26-08-2018 மாலை 4 மணி முதல் வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.