Friday, June 27, 2025

திருச்சியில் ” மூடு டாஸ்மாக்கை ” சிறப்பு மாநாடு – சுவரெழுத்து பிரச்சாரம்

0
"ஊருக்கு ஊர் சாராயம்...கதறுது தமிழகம்; மூடு டாஸ்மாக்கை" என்ற முழக்கத்தோடு வரும் பிப்ரவரி 14 அன்று திருச்சியில் டாஸ்மாக் எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்த திட்டமிருக்கிறது மக்கள் அதிகாரம்.

கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !

0
கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.

ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !

47
நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார்

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

1
பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது.

ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம் ! – தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

0
ரோம் நகரம் பற்றியெறியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை ஒத்த செயலாக மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அரசு நிர்வாகமே களத்தில் இறங்கி ஜெயலலிதா மூஞ்சியை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருந்ததை நாடே காறித்துப்பியது.

சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை

0
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.

சென்னையை ஆக்கிரமித்த முதலாளிகளைத் தண்டிப்போம் !

3
"எங்கள் வீடுகளைத் தாராளமாக இடி. ஆனால், அதற்கு முன்னால் மியாட், குளோபல் ஆஸ்பத்திரிகளை இடி. ஒரு கோடிக்கு ஒரு வீடு என ஆயிரம் வீடுகளைக் கட்டிய ஆக்கிரமிப்பாளன் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் கட்டிடங்களை இடி. அதன்பிறகு, எங்கள் வீடுகளை இடிக்க வா"

‘அம்மா’: தமிழகத்தின் பேரிடர்!

0
பேரழிவைப் பரிசாகத் தந்திருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை, தோற்று நிலைகுலைந்துவிட்ட ஒரு அரசமைப்பு, இவற்றால் சீரழிக்கப்பட்ட மக்கள் மீது பிணந்தின்னிகளைப் போல மொய்க்கும் அ.தி.மு.க. கும்பல் - இதுதான் வெள்ளச் சேதத்தின் வழியே விளக்கம் பெறும் அரசியல்

ஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?

5
1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.

தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

0
"வீட்டையும் கொழுத்திவிட்டு இந்தா ஒரு கொடம் தண்ணி நெருப்பை அணைச்சுக்க என்றால் என்ன செய்வீர்கள்?” என்றோம். “அப்பிடியே சப்பீர மாட்டோம்!” என்றனர் பெண்கள்.

இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

2
. கும்பினி ஆட்சிக் காலத்தில் ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் மக்களிடம் அடித்துப் பறித்து கும்பினிக்கு கப்பம் கட்டியதைப் போறே அமைச்சர்களும் போயஸ் தோட்டத்திற்கு கட்ட வேண்டிய கப்பத்தை வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி

0
மக்களுடன் சேற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ கவுன்சிலரை பார்த்து ”வாங்க அக்கா, அப்போ நீங்க உள்ள வாங்க” என கூப்பிட்ட உடன் சேறும் சகதியுமாக இருந்த வீட்டை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.

கருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்

2
12-ம் ஆண்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம் கருத்தரங்கம் 19-12-2015 சனிகிழமை மாலை 5 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை

கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி

0
மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !

6
அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் புழுப் பூச்சிகளைப் போல் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்