Sunday, November 9, 2025

அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !

0
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி "அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ?

0
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !

1
போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்! துப்பாக்கிச்சூடு, தடியடி... அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்! மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!

இந்திய இராணுவத்தின் தேசப்பக்தி பனாமாவிலா ? சியாச்சினிலா ?

0
நமது தலைநகரில் மட்டும் சுமார் 300 அயல்நாட்டு ஆயுத கம்பெனிகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் நேரடியாகவும் IPCL போன்ற இடைத்தரகு நிறுவனங்களின் மூலமும் லாபியிங் வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

மோடியின் ஒற்றைக் கால் ஒன் இந்தியா! கேலிச்சித்திரங்கள்

0
“யாரெல்லாம் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்ல மறுக்கிறீர்களோ, அவர்களெல்லாம் இந்தியாவில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள்” – மகாராஷ்டிர முதலமைச்சர்!

எது தேசத் துரோகம் ? தோழர் மருதையன் உரை

2
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை!

தொழிலாளர்களின் PF நிதியைத் திருடும் மோ(ச)டி அரசு

2
"உரிமைக் கோரப்படாத நிதி" என்ற பெயரில் அப்பாவி தொழிலாளர்களின் பி.எஃப். நிதியைத் திருடும் மோடி அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்போம்!

JNU பெயரைத் தெரியுமா ? தோழர் கோவன் பாடல் !

0
எது தேசம்? எது துரோகம்? JNU மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல்கள்

JNU – போராட்டத்தை ஆதரிக்கும் மாணவர் உரைகள் !

0
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஆற்றிய உரைகள்

ISIS இந்திய வெர்ஷன் RSS – கேலிச்சித்திரம்

0
செய்தி : பாரத் மாதா கீ ஜே சொல்லத் தயங்கும் லட்சக் கணக்கானவர்களின் தலையை கொய்திருப்பேன் : பாபா ராம்தேவ்

விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !

4
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன?

JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை

2
JNU Professors protest for student
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.

இந்தியா ஒரு பயங்கரவாத நாடு – ஆதாரங்கள் !

6
ஜூலை 12, 1991 அன்று, அந்த மூன்று குழுக்களைச் சேர்ந்த சீக்கியர்கள் பிலிபிட் மாவட்டத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாங்கள் இந்தியரா ? – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்

49
நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

காட்ஸ் ஒப்பந்தம் :அரசுக் கல்வியை ஒழிக்கும் மோடி ! பாகம் – 2

1
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.

அண்மை பதிவுகள்