கருத்துரிமையை பாதுகாக்க மதுரையில் கருத்தரங்கம்
12-ம் ஆண்டில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம் கருத்தரங்கம் 19-12-2015 சனிகிழமை மாலை 5 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை
அடாத மழையிலும் சரக்கும் சைட் டிஷ்ஷும் கிடைச்சுதா இல்லையா?
மழை வெள்ளத்திலும் மது விற்பனையையும், ஸ்டிக்கர் 'அரசியலை'யும் விடாது பற்றிய 'புரட்சித் தலைவியின்' அதிரடி நடவடிக்கைகளை அழகுபடுத்தும் சுவரொட்டிகள்!!
ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?
ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள்? இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்?
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே
எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியவர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே நேர்முகம்.
வினவு தளத்தை பா.ஜ.க குறிவைப்பது ஏன் ?
சோசியல் மீடியாக்களில் கருத்து சொல்லக்கூடிய ஒரு சிலர், பி.ஜே.பி. காரங்க இந்த விவாதங்களுக்கு வரக்கூடிய பலரும், வினவு இணையதளத்தை டார்கெட் பண்றாங்க - தோழர் மருதையனிடம் பத்திரிகையாளர் அருள் எழிலன் நேர்காணல்!
ராகுல் காந்தியை கொல்லுமாறு கோவன் பாடினாரா ?
இந்தக் குற்றச்சாட்டை தங்கபாலு சொந்தமாக கண்டுபிடித்தாரா இல்லை, மண்டபத்துல வச்சி பி.ஜே.பி எழுதிக் கொடுத்தாங்களான்னு எனக்குத் தெரியல. ராகுல்காந்தியைப் பத்தி ஒரு வரிகூட எந்தப் பாடலிலும் இல்லை.
ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?
நக்சல் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமா? மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீர்களா? தோழர் மருதையனுடன் பத்திரிகையாளர் அருள் எழிலன் நடத்தும் நேர்காணல் - பாகம் இரண்டு
கோவன் மீண்டும் கைது செய்யப்படுவாரா ?
பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – முதல் பாகம்
அம்மா காரு கூட நனையவில்லை – ம.க.இ.க பாடல் டீசர்
புழல் சிறைக்கு வெளியே தோழர் கோவன் பாடிய பாடல், ம.க.இ.கவின் அடுத்த பாடலாக வெளிவர இருக்கிறது. அதனுடைய முன்னோட்டம் இங்கு இடம்பெறுகிறது.
சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?
விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் எதிர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் தன்னைக் கேவலமான முறையில் நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு.
பா.ஜ.க பாசிஸ்டுகளின் ஜனநாயக் காதல் !
ஊழல் நீதிபதிகளைத் தண்டிப்பதற்கான வழிமுறை உள்ளிட்ட எதையும் இந்த சட்டம் முன் வைக்கவில்லை. ஏனென்றால், நீதித்துறையைச் சீரணிப்பதுதான் மோடி அரசின் நோக்கமேயன்றி, அதனைச் சீரமைப்பது அல்ல. அவ்வாறு சீரமைப்பதும் இயலாது.
பாசிச மோடிக்கு எதிராக லண்டன் எழுச்சி !
இந்துத்துவ பாசிசத்தை முறியடிக்கும் பொருட்டு பல்வேறு எழுச்சி மிகு முழக்கங்களுடன் பாசிசத்தை அடியோடு நிராகரிக்கும் மக்களின் குரல்கள் இங்கே புகைப்படங்களாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.
பீகார் தேர்தல் : கொண்டாட்டம் பாகிஸ்தானிலா இந்தியாவிலா ?
பாரதிய ஜனதாவைப் பொருத்த வரை வளர்ச்சி என்பதே ஒரு முகமூடி தான் என்பதைத் தாண்டி தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே அவர்களைப் பொருத்த வரை சிறுபிள்ளைத்தனமானது.
பீகாரில் காவிக் குண்டுக்கு சாணியடி ! கேலிச்சித்திரம்
பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி முகிலன் கார்ட்டூன்






















