ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?
மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும் ஜெயலலிதா அரசு கேட்காததால், கடைகளை நொறுக்கி, மது பாட்டில்களை ரோட்டில் வீசி முதல் போராட்டம் நடத்தியது இந்தத் தோழர்கள்தான்.
வீட்டு வேலையும் வேலையே – பெண்களின் மே தின பேரணி – படங்கள்
மொரிசியஸை சார்ந்த ஜாக்கி என்பவர் கூறுகையில் ” கடந்த 20 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். என்னுடைய பாஸ்போர்ட் முதலாளிக்கிட்டதான் இருக்கு. இந்த 20 வருசத்துல என்னுடைய தாய், மகள் இறந்தவிட்டனர். அவர்களின் இறப்புக்குக்கூட என்னால போக முடியல. எனக்கு நீதி வேண்டும்”
அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்
மும்பையைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலியும், பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்களை முன்னுதாரணமாகக் கொள்வோம்.
தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG
தமிழக மக்களின் வாழ்வை திமிருடன் அலைக்கழிக்கும் அம்மாவின் ஆட்சியை அம்பலப்படுத்துகிறது இந்த Cocktail பாட்டு! கேளுங்கள், பாருங்கள், பரப்புங்கள்!
ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !
தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான்.
வாக்களிக்கதே ! வாய்க்கரிசி தேடாதே ! – கேலிச்சித்திரங்கள்
ஓட்டு கேட்டு வருபவனும், ஓட்டு வாங்கிச் சென்றவனும் கோடீஸ்வரர் பட்டியலில்
பலமுறை ஏமாந்து ஓட்டு போட்டவன் வறுமையிலும், பஞ்சத்திலும் தற்கொலை பட்டியலில்
அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !
கல்வி, மருத்துவம், சுகாதாராம், குடிநீர், குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி குறைப்பு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பணிப்பாதுகாப்பு என எதையும் அரசால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை.
தே…முண்ட ஏன்டி அரெஸ்ட் ஆக மாட்டேங்குற !
பெண் போலீஸ் அதிகரிப்பதால் போலீசின் காட்டுமிராண்டித்தனம் குறைந்து விடுவதில்லை. இங்கு ஆண் போலீசோடு போட்டி போட்டுக் கொண்டு பெண் போலீசார் அடிக்கின்றனர்.
யூரின் போற எடத்துல எட்டி எட்டி உதைக்கிறான் !
“இந்திய இராணுவமே எங்களை வன்புணர்வு செய்” என்று ஆடைகளைக் களைந்து போராடிய மணிப்பூர் பெண்களின் போராட்டத்தை நினைவுகூறும் கனிமொழி இந்த பாலியல் வக்கிரங்களுக்கு அஞ்சமாட்டோம் என்கிறார்.
ஒரு அரசு பள்ளி மாணவரின் போராட்டம் – வீடியோ
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார்.
மூடு டாஸ்மாக்கை – தொடரும் மக்கள் போராட்டம்
“நாங்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும் போது நீங்கள் வரவில்லை, கடையை மூட சொல்லி நாங்கள் போராடும் போது வரவில்லை, இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் வருகிறீர்கள்"
போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ
இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை.
புது தில்லி டாக்சி ஓட்டுநர்கள் போரட்டம் !
தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் டாக்சிகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தில்லி மாநகரின் காற்று மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு டீசல் வாகனங்களே காரணம் என்கின்றன சூழலியல் தன்னார்வக் குழுக்களும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும்.
இது மக்களின் போர் ! போலிஸ் சித்திரவதையில் தோழர்கள் !
“யோவ்! இத்தன பேர அடிச்சியே, உங்க குடும்பம் எப்படி நல்ல வாழும்னு பாரு, நீங்கயெல்லாம் நல்லவே இருக்க மாட்டிங்க! டாஸ்மாக்கை பாதுகாக்க நிக்கிறீங்களே உங்களுக்கு சூடு சொரண, மானம் எதுவுமே கிடையாதா”
சாராய ஜனநாயகம் !
எங்கள் பெண்களை விதவையாக்கி விட்டது இந்த டாஸ்மாக், எங்கள் பிள்ளைகளை சாகடித்து விட்டது
இந்த டாஸ்மாக் எங்கள் ஊரையே சீரழித்து விட்டது இந்த டாஸ்மாக்.























