பிள்ளைக்கறி தின்னும் அரசு – இப்போது விழுப்புரத்தில் !
செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
தங்கைகளுக்காக சிங்கப்பூரில் வதைபடும் அண்ணன்கள்
அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
மோடி – அருண் ஜெட்லி : திருடர்கள் ஜாக்கிரதை !
"மக்களிடமிருந்து தினுசு தினுசாக எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" - எனக் கேட்குமளவிற்கு இந்த பட்ஜெட்டில் மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன.
கல்விக் கொள்ளையர்களின் அம்மா !
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த மைய அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் கரையான் தின்னவிட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.
வேதாரண்யம் போலீஸ் உதவி ஆய்வாளரின் பொறுக்கித்தனம்
செல்லத்துரை என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பலமுறை அழைத்து, தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லா விட்டால் பணத்தை வாங்கித் தர முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி
இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள்.
மாணவர்களுடன் ஒரு பயணம்
’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.
420 மோசடி சாய் இன்ஸ்டிட்யூட்டை இழுத்து மூடு !
படிப்பு மையம் ஒன்றிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக சாய் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருவது அம்பலப்பட்டுள்ளது.
தாலி தேவையா ? பெண்கள் சொல்லட்டும்
சமூகமே குறிப்பாக பெண்களே தாலியின் புனிதத்தை தூக்கி எறியும் மனப்போக்கை அடிப்படையாக கொண்டிருக்கும் போது அதை ஒரு விவாத நிகழ்வாக காட்டுவதற்கு கூட புதிய தலைமுறை டி.விக்கு தைரியம் இல்லை
சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.
மாணவர்களை சிலுவையிலேற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
"நீ பெற்றோருக்கு தான் ஃபோன் பண்றியா இல்லை வேற எவனுக்காகவது ஃபோன் பண்றியா? யாருக்கு தெரியும்" என திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்து தான் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சைதாப்பேட்டை சாய் இன்ஸ்டியூட் சாயம் வெளுக்கப்பட்டது
ஏமாற்றுவது தெரிந்து ஒரு மாணவர் தனது டி.சி.யை திருப்பிக் கேட்க அதற்கு 22,500 முதல் 45,000 கட்டணம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார் கல்லூரி முதலாளி வினோத்
காஞ்சிபுரம் லார்ட் ஐயப்பா கல்லூரி – புரட்டியெடுத்த போராட்டம்
"இன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான வேலையை தொடங்க வேண்டும். கல்லூரியை முறையாக நடத்த வேண்டும், விடுதியை முறையாக பராமரிக்க வேண்டும்" என்று மாணவர்கள் உத்தரவு போட்டனர்.
கோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?
மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகமும்தான்.
மோடியின் ஆட்சி தேசியப் பேரழிவு – கிளர்ந்தெழுந்த பு.ஜ.தொ.மு
மார்ச் 23 - பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு தியாகிகள் தினம் மறுகாலனிய எதிர்ப்பு தினமாக தமிழகமெங்கும் கடைபிடித்த புரட்சிகர அமைப்புகள் - ஆர்ப்பாட்ட செய்தி, புகைப்படங்கள்