Thursday, December 4, 2025

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள் – மாணவர் கடமை என்ன ?

0
’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங்.

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு !

0
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.

புதிய ஜனநாயகம் – மார்ச் 2016 மின்னிதழ் டவுன்லோட்

0
ஜே.என்.யு மாணவர் போராட்டம் சிறப்புக் கட்டுரை, படங்கள், மூடு டாஸ்மாக்கை மாநாடு சிறப்புக் கட்டுரை, படங்கள் மற்றும் பிற கட்டுரைகளுடன்....

காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி !

0
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.

சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு !

3
ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான் என்றும் நீதிமன்றங்கள்தான் இவற்றைப் போற்றிப் பாதுகாப்பதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கருத்து பொய்யானது.

பிரிகால் இரட்டை ஆயுள் தண்டனை: முதலாளிகள் – நீதிமன்றம் கூட்டுச் சதி !

0
நடப்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான பலமுனைத் தாக்குதல். மறுகாலனியாதிக்கத்தின்கீழ் உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கத்தை மாற்றுவதற்கான பயங்கரவாதத் தாக்குதல்.

சல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்

0
தாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை மறிக்கும் பொருட்டு உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய தமிழ் வீரம், சல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை 'எதிர்த்து' மொட்டை போட்டுக் கொண்டது.

வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி

1
திருடனைக் கடவுளாகவும் திருட்டைப் பகவானின் லீலையாகவும் கொண்டாடுகிறது இந்துத்துவம். அதன் வழி வந்த மோடி, வரிக்கொள்ளையை அரசின் லீலையாக்கி விட்டார்.

வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்

1
தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது.

தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்

0
தலித்துகளுக்கான கல்லூரி என்ற பெயரில் தலித் மாணவர்களைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, போலீசு - ரவுடிகள் துணையுடன் அவர்களைக் கொத்தடிமைகளாகவும் நடத்திய ஒரு கிரிமினல் கும்பலை மூன்று மாணவிகளின் மர்ம மரணம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

அரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை !

0
படிப்பறிவற்றவராகவும், கடனாளியாகவும், கக்கூசு இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் நீதான் என்று பழிபோட்டு ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.

கண்ணீர் சிந்தாதே ! கலகம் செய் !!

1
“கண்ணீர் சிந்தாதே” என்ற வெமுலாவின் சொற்களோடு “கலகம் செய்” என்ற இரண்டு சொற்களைச் சேர்த்துக் கொள்வோம். அழுகி நாறுகின்ற இந்த அரசியல் சமூக அமைப்புக்கு எதிரான கலகம்தான் இதற்குத் தீர்வு.

வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார் ?

1
ரோகித் வெமுலாவின் தற்கொலை கூறும் செய்தி என்ன? அது, உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் ஆதிக்க சாதிவெறியை அம்பலமாக்குகிறதா, இந்துத்துவ சக்திகளின் பாசறைகளாக அவை மாற்றப்படுவதைக் காட்டுகிறதா, 'நல்லெண்ணமிக்க' இந்து நடுத்தர வர்க்கத்தின் இரக்கமின்மையை சாடுகிறதா?

விசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை

10
அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.

அகதிகளா தலித் மக்கள் ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு !

0
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.

அண்மை பதிவுகள்