Friday, September 19, 2025

விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!

2
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

4
வன்னியர் சாதி வெறி, ஆதிக்க சாதி சங்கங்கள், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், படிக்கட்டுப் பயணம், காவிரி, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, பாலியல் வன்முறையும் சட்ட தீர்வும், குண்டர் சட்டம், வன்னியரசு, கிரானைட் கொள்ளை,

தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!

3
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!

7
தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், முரளி தியோரா, சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.

21-ம் நூற்றாண்டிலா இப்படி?

35
கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் ---- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ - பாவம் நாட்காட்டி!

நீங்கள் பாலியல் குற்றவாளியா?

பாலியல் காமாலை - பரப்பப்படும் நோய் - பாலுணர்வுத் தொழில் - ஒரு வருவாய்ச் சுரங்கம் - அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் - கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள்

உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

7
இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் - என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.

இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

48
ஆர்.எஸ்.எஸ் இன் அவதூறுகளுக்குப் பதிலளிப்பதோடு இந்தியாவில் கிறித்தவ மதமாற்றம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் விரிவாக விளக்கும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரை!

தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை!

15
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு போலீசும் இது நம்ம ஆட்சி எனக் குதூகலிக்கத் தொடங்கிவிடுகிறது.

இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?

தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!

24
தரும்புரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குறித்து புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் விரிவான ஆய்வுக் கட்டுரை! படியுங்கள் - பகிருங்கள்!!

பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

19
இறந்து போன சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் முழு வரலாறு. ஒரு பாசிஸ்ட் எப்படி தோன்றி யாரால் உதவி செய்யப்பட்டு எதனால் வளர்ந்தார் என்பதை விவரிக்கும் பதிவு. அவசியம் படியுங்கள், பரப்புங்கள்!

மரணப் படுக்கையில் ஒரு அருவி!

5
கண்டதாரா மலைத்தொடர் ஆதிவாசிகள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.

பாட்ஷா பாபாவான கதை!

29
கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் என்ற பாடிக் கொண்டிருந்தவரை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும்

ரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

40
இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை.

அண்மை பதிவுகள்