Thursday, August 21, 2025

சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?

16
பார்ப்பனர்கள் என்பவர்கள் மென்மையானவர்கள், சாதுக்கள் என்றொரு மூட நம்பிக்கை நிலவுகிறது. அதை காலிசெய்தார் சோடா பாட்டில் புகழ் ஜீயர். எனினும் பார்ப்பனர்களின் உள்ளே இருக்கும் வன்மம் எப்போதும் இருப்பதை ஆய்வு செய்து நிரூபிக்கிறார், தோழர் மருதையன்.

இளம் சிந்தனையாளர் குழு : அறிவுத் துறையில் ஆர்.எஸ்.எஸ்.- இன் ஐந்தாம்படை !

3
பார்ப்பன பாசிசமும் விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்தே என்ற மனநிலையை அறிவுத்துறையினர் மத்தியில் உருவாக்குவதுதான் இளம் சிந்தனையாளர் குழுவின் நோக்கமாகும்.

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

1
வெள்ளைக்காரனின் காலை நக்கி அவனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த ’வீர்’ சாவர்க்கரின் வாரிசுகளுக்கு, ஆங்கிலேயனின் சிம்ம சொப்பனமான பகத்சிங்கின் ஆதர்சன நாயகனான லெனினை எப்படிப் பிடிக்கும்?

பேருந்துக் கட்டண உயர்வு : தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி !

0
பேருந்துக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தெருவில் இறங்கிப் போராடியபோது, போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள், நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழலையும் கொள்ளையையும் விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்துச்சென்று போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க வேண்டும்.

லெனின் – பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் !

1
தோழர் லெனினும், தந்தை பெரியாரும் சிலைகளல்ல, மாபெரும் சிந்தனைகளை செயலாய் சமூகத்தில் வித்திட்ட மாமனிதர்கள் என்கிறார் தோழர் துரை சண்முகம்.

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! புதிய கலாச்சாரம் மார்ச் வெளியீடு

0
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

தந்தி டி.வி – ஆர்.எஸ்.எஸ்-ன் தொந்தி டி.வி !

10
ஆண்டாள் விவகாரத்தை பெரிதாக்கி அரசியலாக்கியதில் எச்.ராஜாவிற்கு அடுத்தபடியாக பங்கு வகித்தது தந்தி டிவிதான். ஆர்.எஸ்.எஸ்.-ன் குரலை அது அப்படியே பிரதிபலித்துப் பேசியது. தந்தி டிவி, ஆர்.எஸ்.எஸ்.-ன் தொந்தி டிவிதான்

காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!

1
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தின் மீதான டில்லியின் போரை பிரகடனப்படுத்தி இருக்கிறது. காவிரி தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்சினைகளிலும் தமிழகத்தை டில்லி புறக்கணித்துவருகிறது.

கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !

3
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப்பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.

ஐ.டி துறையில் பவுன்சர்கள் !

1
தொழிலாளர்களை பவுன்சர்கள் மூலம் அடக்குவது என்பது இந்தியத் தொழில்துறையில் முதன்முறையாக நடக்கவில்லை. டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் 2012 -ம் ஆண்டில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

வாலறுந்த பார்ப்பன நரிகள் !

1
பாரதிய ஜனதாவின் பார்ப்பனக் கொழுப்பை அம்பலப்படுத்துவதில் தமிழகத்தின் அரசியல் சமூக அமைப்புகளும், சமூக ஊடகங்களும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்ற போதிலும், எச்.ராஜா, சேகர் முதலானோர் தமது நாக்கினால் பா.ஜ.க.-வுக்கு வெட்டிக்கொண்ட குழிதான் ஒப்பீட்டளவில் ஆழமானது.

வாலறுந்த பார்ப்பன நரிகள் ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2018 மின்னூல்

0
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : வாலறுந்த பார்ப்பன நரிகள்!, இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்!, காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!, பேருந்துக் கட்டண உயர்வு: தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளும் பேரிடி!, பார்ப்பனப் பொறுக்கிகள் ! ....

ஐ.டி துறை பணிப் பாதுகாப்பு – 2018 நிலவரம்

1
ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை குறைத்து உபரி மதிப்பை அதிகரிப்பதுதான் ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தின் லாபவீதத்தை உயர்த்துவதற்கான வழியாக உள்ளது.

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1
“வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

1
ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் மக்களைச் சுரண்டி வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம், எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு).

அண்மை பதிவுகள்