Wednesday, December 17, 2025

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு

முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.

பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்!

பாண்டி கோவில் கிடா வெட்டு சுகாதாரக் கேடா? தமிழர் மரபில் கை வைக்கும் சங்கிகள்! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/qoJG32KeWi8 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இ ஃபைலிங் முறைக்கு எதிரான தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க

அதிவேக இணைய வசதி, மின் வசதி, ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே இனி வழக்கறிஞராக நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து பல தலைமுறைகளாக வழக்கறிஞராக இருப்பவர்கள், பெரும் பணக்கார கும்பல் மட்டுமே நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முடியும் அல்லது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும்.

திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!

‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மரணப் பொறியாகும் எஸ்.ஐ.ஆர்.

“ஸ்பெக்ட் ஃபவுண்டேஷன்” (SPECT Foundation) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, ஆறு மாநிலங்களில் குறைந்தது 33 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

ம.அ.க. மாநில தலைமைக் குழுவின் ஆறாவது கூட்டம் || தீர்மானங்கள்

மக்கள் அதிகாரக் கழகத்தின் ஆறாவது மாநில தலைமைக் குழு கூட்டம் டிசம்பர் 08, 09 ஆகிய நாட்களில் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்காலகட்டத்தில் தேசிய, சர்வதேசிய நிலைமைகளைப் பரிசீலித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேற்குவங்கம்: தெருவோர இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது.

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது.

இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!

0
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.

SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை

எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!

வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வந்தே மாதரம் தேசபக்தி முழக்கமா? | மீள்பதிவு

சிறைக் கம்பிகளைக் கூடக் கண்டிராத கோழைகளும், துரோகிகளுமான இந்துமத வெறியர்கள், வந்தே மாதரத்தின் ஊடாக நாட்டுப்பற்றை பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்

வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.

உத்தரப்பிரதேசத்தில் பி.எல்.ஓ-கள் தற்கொலை: பாசிச பா.ஜ.க-வின் பச்சைப் படுகொலை!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என்று  பி.எல்.ஓ. அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். இதனை செய்யாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் மிரட்டப்பட்டு வந்தனர். இந்த அழுத்தத்தால் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கியதிலிருந்து தற்போதுவரை 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகம்: ஆசிரியர்களின் கருத்துரிமையைப் பறிக்கும் புதிய விதிகள்!

0
பல்கலை. நிர்வாகம், ஆசிரியர்கள் பாசிச கும்பலுக்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் காவிமயமாக்கல் குறித்தும் பேசிவிடக்கூடாது என்பதற்காக, அனுமதி கோரும் போதே அதனைத் தணிக்கை செய்து முன்பே நிராகரித்துவிடும். இது கல்வியைக் கட்டுப்படுத்துவதுடன் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நடவடிக்கை என்று பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் புதிய விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்மை பதிவுகள்