கரூர்: சாதி வெறியால் அரசுப் பள்ளி சமையலர் பணிநீக்கம் செய்யப்பட்ட கொடூரம்!
“பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடைதான் வழங்கப்படுகிறது. அதனையும் சாதிக்கு ஏற்றாற்போல் வழங்க வேண்டியதுதானே? அருந்ததியர் சமூகத்தில் பிறந்தது தீண்டாமையா?” என்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிரோஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணவப் படுகொலைக்கெதிரான இயக்கம்: பார்ப்பனிய, சாதி ஆதிக்கத்திற்கெதிரான எமது பண்பாட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சி…!
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நமது போராட்டமென்பது, “சாதி-மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தின் கீழ், பண்பாட்டுப் போராட்டமாக அமையட்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தை இத்திசையில் தொடங்கி முன்னெடுப்போம்! இந்தப் பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுகமாக தோழர்கள் ராதிகா - ரவி மணவிழாவை அமைத்துள்ளோம்.
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர்கள் ரவி, ராதிகா அழைப்பு
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா
தோழர்கள் ரவி, ராதிகா அழைப்பு
https://youtu.be/U4FPZSKH4Qc
***
https://youtu.be/APFdir9UHCU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர் லஜபதிராய் அழைப்பு
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா
தோழர் லஜபதிராய் அழைப்பு
https://youtu.be/Y4YZ1boVbOI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர் திருமாவளவன் அழைப்பு
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா
தோழர் திருமாவளவன் அழைப்பு
https://youtu.be/w5mm9be5Sr0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருவள்ளூர்: பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி – தி.மு.க அரசே குற்றவாளி!
பள்ளிக் கட்டடங்கள் நல்ல நிலையில்தான் உள்ளனவா என்பது முறையாகச் சோதிக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் சேதமடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. முன்பே ஆய்வு செய்து இவற்றை புனரமைத்திருந்தால், மாணவனின் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும்.
மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி
ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.
தருமபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை உடனடியாக சரி செய்!
தமிழ்நாடு அரசு நேரடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து ஆலை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
டிச.14- தொழிலாளர் உரிமை தின ஆர்ப்பாட்டம்! | பு.ஜ.தொ.மு
சென்னை:
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டல பொருளாளர் தோழர்.சக்திவேல் தலைமை தாங்கினார். தோழர்.நாகராஜன் (த.பெ.தி.க), தோழர்.மாறன் ( பு.மா.இ.மு ), தோழர் மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்),...
திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்
‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’
தோழர்கள் ராதிகா – ரவி மணவிழா: ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் முழக்கத்தின் அறிமுக விழா!
இந்த மணவிழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக அழைக்கிறோம்.
கேரள சர்வதேச திரைப்பட விழா: 19 திரைப்படங்களுக்குத் தடை | ம.க.இ.க கண்டனம்
திரையிடாமல் நிறுத்தப்பட்ட 19 திரைப்படங்களில் பாலஸ்தீனம் தொடர்பான நான்கு திரைப்படங்கள், ரசிய புரட்சி பற்றிய படமான போர்க்கப்பல் பொதம்கின், ஸ்பானிஸ் படமான பீப் ஆகியன மிகவும் முக்கியமானவை. ஒன்றிய மோடி அரசு தனது பாசிச நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக வெளி முழுவதையும் ஒழித்துக் கட்டும் வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!
திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்:
காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து!
https://youtu.be/z1acXA1eMFU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
போராடிய ஒப்பந்த செவிலியர்களைக் கைது செய்த தி.மு.க அரசு! வேண்டும் ஜனநாயகம்!
கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும், பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசைக் கொண்டு கைது செய்து அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அங்கிருந்து ஊருக்கு போகும்படி தெரிவித்துள்ளது.
மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?
வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.
























