அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்: வஞ்சிக்கப்படும் தலித் மாணவர்கள்!
மாணவர்களின் சாதியை அடையாளப்படுத்தி பாகுபாட்டோடு நடத்தும் வகையில், வகுப்பறைகளில் வருகைப் பதிவேட்டில் பெயர் இல்லாத தலித் மாணவர்களை எழுந்து நிற்க வைப்பது, தினமும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று முறையிட வைப்பது என பார்ப்பனிய கொழுப்புடனும், சாதிய வன்மத்துடனும் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்தி வருகிறது.
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து தோழர் ராமலிங்கம் | அணிதிரள்வோம் வாருங்கள்…
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து தோழர் ராமலிங்கம்
| அணிதிரள்வோம் வாருங்கள்...
https://youtu.be/W2fQdB4XI5g
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிராவில் சாதியற்ற கிராமம்: தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
பிப். 21: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | நிகழ்ச்சி நிரல்
நாள்: பிப்ரவரி 21, 2026 | இடம்: தமுக்கம், மதுரை
மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
பிப்ரவரி 6: நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
பிப்ரவரி 6: நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
https://youtu.be/oON8tRMlWFQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | கருத்தரங்கம்
நாள்: 13-02-2026 | நேரம்: மாலை 4:30 மணி | இடம்: பிஸி ஃபுட் அரங்கம் (Busy Food Hall), போத்தனூர் சாலை, கோவை.
பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.
தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.
மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று (பிப்ரவரி 10) சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
கிக் தொழிலாளர்களின் அவல வாழ்வு: கணக்கெடுப்பு எடுத்துக் காட்டும் உண்மைகள்
கிக் தொழிலாளர்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்றனர். எனினும் அவர்கள் பெறுகின்ற ஊதியமோ மிகச் சொற்பம். 62 சதவிகித தொழிலாளர்கள் பெரும் விபத்துகளிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றனர். 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்
அரசு மருத்துவமனைகளில் கட்டணம்: மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசின் பாசிசம்
உழைக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டணம் விதித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசு, எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற உயர் வகுப்பினருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
தர்மபுரி: ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் எஸ்.பட்டி கிராமம்
1500 குடும்பங்கள் வசிக்கும் எஸ்.பட்டி கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள்.

























