Thursday, February 5, 2026

கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!

2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.

நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள்

நெல்லையில் மீண்டும் ஆணவப்படுகொலை! | களத்தில் தோழர்கள் https://youtu.be/7PjzMuN6NnI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!

புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு தடை: இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன - பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர்.

மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!

0
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”

விதை மசோதா: இந்திய விதை சந்தையைக் கைப்பற்றும் கார்ப்பரேட்கள்

பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தை பாசிச பா.ஜ.க. அரசு மாற்றியமைக்க உள்ளது. அதன் பொருட்டு வரைவு விதைச் சட்ட மசோதா, 2025-ஐ...

புரட்சிகர மணவிழாவில் தோழர்களின் உரைகள்

(தோழர்கள் ராதிகா-ரவி ஆகியோரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், தோழர்கள், கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம் கருதி சாரமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.) வரவேற்புரை: தோழர் டங்ஸ்டன் பிரகாஷ், மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர். இப்புரட்சிகர மண விழாவின்...

மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் – பாகம் 4

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து அழகர் கோவில், பாண்டி கோவிலிலும் ஆடு, கோழி பலியிடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரச்சினையை கிளப்பி வருகிறது சங்க பரிவாரக் கும்பல்.

ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!

0
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான பண்பாட்டுப் போர் | புத்தகத்தின் மீதான பார்வை | ஹாலித் ராஜா

இதை வாசித்த பிறகு நாமும் அதே மனிதராக இருக்க முடியாது. ஏனெனில் இது கண்ணீர் கேட்கவில்லை, கேள்விகள் தான் கேட்கிறது

உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!

0
கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்

அழைப்பிதழில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் புகைப்படங்களை பார்த்த பலர் கண்ணீர் வடித்தனர். தாமாக முன்வந்து இம்மணவிழாவில் பங்கேற்றனர். கவினின் புகைப்படத்தைக் கண்டு நெகிழ்ந்த பெண்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வுடன் மணவிழாவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

உ.பி மதம் கடந்த காதல்: ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளம் காதலர்கள்!

0
இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

அண்மை பதிவுகள்