Friday, October 31, 2025

ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!

0
மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

சத்தீஸ்கரில் 14,678 தொழிலாளர்கள் ராஜினாமா: பா.ஜ.க. அரசிற்கு செருப்படி!

செப்டம்பர் 3 அன்று போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 25 ஊழியர்களை பாசிச பா.ஜ.க. அரசு அடாவடியாக பணிநீக்கம் செய்தது. இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14,678 தொழிலாளர்கள் நேற்று (செப்டம்பர் 6) ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. அரசிற்கு செருப்படி கொடுத்துள்ளனர்.

கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?

ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.

இராஜஸ்தானில் மதமாற்ற தடை மசோதா: சிறுபான்மையினர் மீதான சட்டப்பூர்வ பாசிசத் தாக்குதல்

‘கர்வாப்சி’ (‘இந்து’ மதத்திற்கு மாற்றுவது) எனப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச நடவடிக்கைக்கு விலக்களித்துள்ள இம்மசோதா, இஸ்லாமிய-கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது பாசிச தாக்குதல் தொடுப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

கெளரி லங்கேஷின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.

ராஜஸ்தான்: தலித் சிறுவனை மரத்தில் தொங்கவிட்டு அடித்த சாதிவெறியர்கள்

இந்தியாவிற்கு ‘சுதந்திரம்’ கிடைத்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எட்டு வயது குழந்தையை ஆதிக்கச் சாதியினரின் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், தண்ணீர் பானையை தொட்டதற்காக மரத்தில் தொங்கவிட்டு அடித்ததும் சாதியக் கொடூரத்தின் உச்சமாகும்.

50% வரிவிதிப்பு: திருப்பூர் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

திருப்பூரில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 20,000-ற்கும் மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உமர் காலித்திற்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக டெல்லி உயர்நீதிமன்றம்!

மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட ஏழு காவி பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. ஆனால், எந்தவொரு குற்றமும் செய்யாத உமர் காலித் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பது, சனாதன விதிகளின்படியே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை நிரூபிக்கிறது.

சுங்கக் கட்டண உயர்வு: நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வழிபறிக் கொள்ளை

0
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சுங்கக் கட்டண கொள்ளையானது அவர்களுக்கு கிடைக்கின்ற சொற்ப ஊதியத்தையும் பறித்து அவர்களது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றது.

ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்

ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.

குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.

மார்வாடியே வெளியேறு: தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி

மார்வாடியே வெளியேறு: தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி https://youtu.be/uDTT1TfguK0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை

செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்

அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு

0
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்

1
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்