🔴நேரலை: திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை
தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)
திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு | மதுரை
தேதி: மார்ச் 09, 2025 ஞாயிறு | நேரம்: மாலை 4 மணி | இடம்: கிருஷ்ணய்யர் மகால் (அப்பல்லோ மருத்துவமனை அருகில், கே.கே.நகர், மதுரை)
மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்
மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.
LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்
இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!
மத நல்லிணக்க பொதுக் கூட்டம், மாநாடு நடத்தத் தடை! | தி.மு.க அரசே பாசிச கும்பலுக்கு துணை போகாதே!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – இந்து முன்னணி பாசிச கும்பல் செயல்படுவதற்கு தங்குதடையற்ற அனுமதியையும் புரட்சிகர மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு தடையையும் விதிக்கும் தி.மு.க அரசை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
திருப்பரங்குன்றம்: அயோத்தியல்ல, இது தமிழ்நாடு | வெளியீடு
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹20 | தொடர்புக்கு: 97916 53200 , 94448 36642, 73974 04242, 99623 66321
வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா 2025: தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ள பாசிச கும்பல்
ஒட்டுமொத்தமாக, நீதித்துறையைப் அதானி, அம்பானி, அகர்வால் கும்பல்கள் மற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு எந்தவித பங்கமும் வராத வகையில் வடிவமைப்பது; பார்ப்பனிய மனுதர்ம சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்பது; இதற்கெதிரான குரல்கள் நீதித்துறைக் கட்டமைப்பில் எங்கும் எழாத வண்ணம் பார்த்துக் கொள்வது என்பதே இதன் நோக்கம்.
பஸ்தர்: பழங்குடி செயற்பாட்டாளர் ரகு மிடியாமி என்.ஐ.ஏ-வால் கைது
இப்பிராந்தியத்தில் சட்டரீதியாகப் போராடுவதே தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. அவ்வாறு போராடுபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும்
மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும் | தோழர் ரவி
https://youtu.be/aemWngnbgO4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் மீது கார் ஏற்றிய திரிணாமுல் அமைச்சர்
மாணவர்கள் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் கண் பகுதியில் காயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமேசுவரம்: மீனவர்களின் தொடர் போராட்டம் | பா.ஜ.க செய்தது என்ன? | தோழர் சாந்தகுமார்
ராமேசுவரம்: மீனவர்களின் தொடர் போராட்டம் |
பா.ஜ.க செய்தது என்ன? | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/RrVfaSszz4o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்
இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.
சுற்றியிருக்கும் பெண்களே சீமானை செருப்பால் அடித்திருக்க வேண்டும் | தோழர் அமிர்தா
சுற்றியிருக்கும் பெண்களே சீமானை செருப்பால் அடித்திருக்க வேண்டும்
தோழர் அமிர்தா
https://youtu.be/rkOY-eYDxFo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வாங்கும் சக்தியற்றவர்களாக 100 கோடி இந்திய மக்கள்
பணக்காரர்கள் மட்டுமே மேலும் பணக்காரர்கள் ஆவதாகவும், அவர்களிடம் மட்டுமே மேலும் மேலும் செல்வம் குவிந்துகொண்டே போகிறது எனவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போதிய வருவாய் இல்லாமல் மேலும் மேலும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும் ப்ளூம் வென்ச்சர்ஸ் குறிப்பிட்டுச் சொல்கிறது.
தூத்துக்குடி – வெம்பூர்: “வேண்டாம் சிப்காட்; வேண்டும் விவசாயம்”
”சுமார் 17 நீர்நிலைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டுமே தவிர, இப்படி அவர்களிடம் உள்ள ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலங்களைப் பறிப்பது நியாயம் கிடையாது.”