இனிமே தக்காளிய மறந்துரு மக்கா !
ஆறுமாதத்திற்கு முன்னால் கடுமையான விலை வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வும் என தக்காளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடை போடும் மத்திய அரசு !
தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது
கறி போடுவதால்தான் எர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா ?
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 88% பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆகும். அவர்களை, அதாவது ஆகப்பெரும்பான்மையான மக்களை இழிவு படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
சாம்சங்கிற்கு எதிராக மகளை இழந்த ஒரு தந்தையின் போராட்டம் ! ஆவணப்படம்
சோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார்.
“வளர்ச்சி” தோற்றுவித்த விவசாயிகளின் கலகம் !
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 2016-க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் 1,982 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரி : புறவாசல் வழியாக இந்து ராட்டிரம் !
“ஒரு தேசம், ஒரு சந்தை, ஒரு வரி” என்ற முழக்கம் “ஒரே தேசம் ஒரே பண்பாடு” என்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் கொள்கையைச் சுமந்து வரும் தேர்.
புதிய ஜனநாயகம் – ஜூலை 2017 மின்னிதழ்
இந்த மாத இதழில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, விவசாயத்தின் அழிவு, மகாராஷ்டிர விவசாயிகள், பருப்பு விவசாயிகள், மிளகாய் விவசாயிகள், ஆரியர்கள் வருகை, பி.டி கடுகு..........
இஸ்லாமியர்கள் ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல !
இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
சூரத்: மோடியின் மண்ணில் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து இலட்சம் பேர் பேரணி !
மோடியின் பக்தர்களான குஜராத் வணிகர்களும் தற்போது நேரில் சிக்கினால் மோடியின் கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு கடுங்கோபத்துடன் இருக்கின்றனர்.
தலைவெட்டி சவுதி அரேபியாவை எதிர்த்து உலகெங்கும் போராட்டம் – படக்கட்டுரை
தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள்.
ஜி.எஸ்.டி-யை எதிர்த்து தமிழக மெழுகு தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் !
மோடி அரசின் இந்த நடவடிக்கையால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி உள்ள 5,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி : ஒரு வழிப்பறிக் கொள்ளை ! சிறுவணிகர்கள் நேர்காணல்
எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது?
அனிதாக்களுக்காக “நீட் தேர்வை” எதிர்ப்போம் !
"நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?", என்று கேட்டேன். " இல்லீங்க. போகலை". "அப்பா என்ன பண்றார்ம்மா?". " திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு". இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை.
மாடு விற்கத் தடை நீக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ஒரு பார்வை
மனுதாரர்கள் முன்வைத்தது போல், இவ்வறிவிப்பின் அரசியல் சாசன விரோதத் தன்மை குறித்தோ, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை குறித்தோ தமது தீர்ப்பில் வாய் கூடத் திறக்கவில்லை.
G20 : ஹம்பூர்க் நகரை எரித்த முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டம் !
இலங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் பேரழிவு தந்த போர்களை உருவாக்கி, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக அலையவிட்டவர்கள், G20 என்ற பெயரில் கூட்டம் போடுகிறார்கள்.

























