கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?
ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும். எனில் இந்த சந்திப்பு எதற்கு?
தஞ்சை : விரயமாகும் காவிரி வெள்ளப் பெருக்கு | நேரடி ரிப்போர்ட் !
காவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கு - கடலில் வீணாகிக் கலக்கிறது நீர். மற்றொருபுறத்தில் அரசின் பாராமுகத்தால் கால்வாய்கள் வறண்டு காய்ந்திருக்கின்றன. படங்கள் - செய்தி.
ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !
பல்வேறு கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மோடி அரசாலும், ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியக் குழுவின் இயக்கத் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகத்தாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !
சமகாலத்தில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் 'கூஜா' ஊடகங்களில் புழங்கும் வார்த்தையான ‘தேச விரோதி’ சொல்லாடலின் அரசியலை கூறாய்வு செய்கிறது இக்கட்டுரை.
என்.எஸ்.ஏ தகர்ந்தது ! வழக்கறிஞர் அரிராகவன் விடுதலை !
வழக்கறிஞர் அரிராகவனின் உரிமை பறிக்கப்படுவதற்கும், சிறைவாசத்திற்கும் யார் பொறுப்பேற்பது? என சந்தீப் நந்தூரியிடம் நீதிமன்றம் கேள்வி ! அரிராகவன் விடுதலை !
தோழர் அரிராகவனுக்கு NSA : கலெக்டர் சந்தீப் நந்தூரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !
பொய் வழக்குகள் மூலம் போராடும் மக்களை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்த தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீசு முகத்தில் கரியைப் பூசியது மதுரை உயர்நீதிமன்றம்
இரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட்டம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடும் முயற்சியினால் இரண்டே நாட்களில் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் மகேஷ்
கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
கர்நாடகாவில் கடந்த ஆண்டு கவுரி லங்கேஷ் உள்ளிட்டு 34 பேரைக் கொலை செய்ய இந்து மதவெறி சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது தற்போது அம்பலப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கிரிஷ் கார்னாட் முதலிடத்தில் உள்ளார்.
“ஸ்டெர்லைட் வழக்கு – மக்கள் அதிகாரத்தினருக்கு எதிராக ஆதாரம் இல்லை” அரசு வழக்கறிஞர்
மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்குகளுக்கு ஆதாரமில்லை என அரசு வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறார். மக்கள் அதிகாரத்தைக் குற்றம்சாட்டிய போலீசு கிரிமினல்களை கேள்வி கேட்பார்களா ஊடகங்கள்?
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி
அரியானா மாநிலம் கொல்கன்வ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்பர்கான், வயது28. தனது கிராமத்திலிருந்து இராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள லால்வண்டி எனும் கிராமத்தின் வழியாக ஜூலை 20 அன்று நள்ளிரவு நேரத்தில் தமது...
உயர் கல்வி ஆணைய மசோதாவைக் கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம் | காணொளி | புகைப்படம்
பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம் - வினவு நேரலை !
அரசுப் பணி ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பாஜக எம்பி மகள் !
அரசுப் பணி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் இட ஒதுக்கீடு கூடாது, மெரிட் வேண்டுமென கூவும் பாஜகவின் முகம் அவ்வப்போது அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கிறது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பொய் வழக்கு அம்பலம் ! 18 பேருக்கு பிணை !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து போராட்டக்க்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில், 18 பேருக்கு இன்று (24.07.2018) பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
ஈரான் நாட்டை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று மிரட்டி வருகிறது அமெரிக்கா. இதையடுத்து அமெரிக்க மிரட்டலுக்குப்...
புதிய தலைமுறை கார்த்திகேயனைக் குறிவைக்கும் பா.ஜ.க.
ஊடக அறத்தோடு, விழுமியத்தோடு பணியாற்ற வேண்டுமா? அல்லது காவி கும்பல்களுக்கும் இந்த கும்பல் தலைவன்களுக்கும் பயந்து பணியாற்ற வேண்டுமா?

























