IIT Madras students Protest against De-recognizing APSC
"Ambedkar- Periyar study circle plans to protest against the utterly undemocratic move of Dean of students, IITM under the influence of MHRD, de-recognizing our study circle"
APSC தடை: ஐ.ஐ.டி வளாகம், உயர்நீதிமன்றம், விழுப்புரத்தில் போராட்டங்கள்
சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்குத் தடை! மோடி அரசின் உத்தரவு! பெரியார் பிறந்த தமிழ் மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறை ஆக்குவோம்!
ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்
பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடியது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம். இந்த ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைக்க இதை விடவும் வேறு எந்த ஒன்றாலும் முடியாது.
சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்காருக்குத் தடை !
அம்பேத்கார் - பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்! சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம் - படியுங்கள், பரப்புங்கள்!
பொட்டிப்புரத்தை போர்க்களமாக்கும் நியூட்ரினோ திட்டம்
அரசு - போலிசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் “நியுட்ரினோ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை” என தி.ரெங்கநாதபுரம், தம்மிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.
முஸ்லீம்களுக்கு வேலை இல்லை – வருந்துகிறோம்
ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது.
ஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன ?
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
நீதித்துறை மீது நம்பிக்கையில்லை – இந்தியா முழுவதும் குமுறல்கள்
எனது வாழ்வின் அந்திப் பொழுதில், இந்த நாட்டின் நீதித்துறை மீதும், சட்ட ஒழுங்கு எந்திரத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது. நான் ஒரேயடியாக இடிந்து போயிருக்கிறேன்.
கஞ்சா மாமூலில் வாழும் உசிலை எஸ்.பி போலீஸ் பழனியப்பன்
பழனியப்பனோ மகளுக்கு 1¼ கிலோ தங்கம் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கல்யாணம் பண்ணினார். 50 லட்சம் ரூபாய் பெறுமான வீடு கட்டி உள்ளார்.
அரசுப் பள்ளி நமது பள்ளி – விருத்தாச்சலத்தில் சைக்கிள் பேரணி
"தாலி அறுக்கும் தனியார் பள்ளி, அனைத்தும் வழங்கும் அரசுப் பள்ளி!", "அரசுப் பள்ளி நமது பள்ளி, அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்போம்", “அரசு வேலை இனிக்குது, அரசுப் பள்ளி கசக்குதா”
ஆகா…. அரசுப் பள்ளி ! அய்யோ… தனியார் பள்ளி !
ஆசிரியர் பணி நிறைவு பெற்ற ஆன்றோர்களே! ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களே! பணி நிறைவு பெற்ற அனைத்து அரசுத் துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களே!!! எங்களோடு கல்விப் பணியாற்ற வாருங்கள்...
ஒரு வரிச் செய்திகள் – 04/05/2015
மோடி, நிதின் கட்காரி, கோமியம், ஒபாமா, ஆவின், பால் விலை, நேபாளம், புத்த பூர்ணிமா, சவுதி அரேபியா மற்றும் பல........... ஒரு வரிச் செய்திகள்
தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் – மோடி அரசின் மிரட்டல்கள் !
சாட்சியங்களை உருவாக்கியது, கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள், பிணங்களை தோண்டி எடுத்ததாக குற்றச்சாட்டு, பொய் சாட்சியம் சொல்ல வைத்ததாக குற்றச்சாட்டு. அவை எடுபடவில்லை என்றதும் இப்போது நிதி விவகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.
போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !
கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தவறினால், "ஜியோ' கூட்டமைப்பினரோடு இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என "ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.