முப்பதாம் ஆண்டில் போபால் படுகொலை – துரோகத்தின் விலை
ஏழை நாடுகளை குண்டு போட்டு தாக்கும் அமெரிக்கா ஆண்டர்சனை பயங்கரவாதியாக கருதவில்லை. இந்தியாவும் அப்படி வலியுறுத்துவில்லை. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் பாமர இந்திய மக்கள்தானே?
ராமனை ஏற்காதோர் விபச்சார விடுதியில் பிறந்தவர்களாம்
மொஹரம் தினத்தை ஒட்டி முஸ்லிம்களுடன் மோதலை பெருக்கிக் கொண்ட இந்து மதவெறியர்கள், கிறிஸ்துமஸ் வந்தவுடனே தங்கள் களத்தை சற்றே மாற்றி கொண்டுள்ளார்கள்.
11-ம் ஆண்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரைக் கிளை
கருத்தரங்கம், நாடகம், தோழர் மருதையன் உரை - 6.12.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை - அனைவரும் வருக!
ஒரு வரிச் செய்திகள் – 01/12/2014
மோடி, வைகோ, ஹெச்.ராஜா, டேரென் வில்சன், கலாநிதி மாறன், மல்லையா, ராஜபக்சே, தமிழிசை, மின்வாரியம், ஓ.பன்னீர்செல்வம், அழகு நிலையம், சிபிஎம், திரிபுரா,..............
காந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…..!
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!
அமெரிக்க அநீதி மன்றத்தை எதிர்த்து கருப்பின மக்களின் போர் !
தீர்ப்பு வெளியானவுடன் பெர்குசன் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கருப்பின மக்கள் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.
சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும்
விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.
சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 37 தொழிலாளிகள் பலி !
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 33,000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் மட்டும் 1000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2012-ல் 1,384 பேர் மரணம்.
மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை
ஊர் மக்கள் தாசில்தாரிடம், "பலமுறை புகார் கொடுத்தும் ஏன் மணல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை" என கேள்வி எழுப்பினார்கள்.
67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாக்கள் நிறைவேற்ற மோடி அரசு தீவிரம். மோடி "மேன் ஆஃப் ஆக்சன்" என்று ஒபாமா மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்
காலி தண்டவாள போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விடாப்பிடியாக ரயிலை நிறுத்தி போராடியது தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேக்கேதாட்டு அணை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு
கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கினையும், மத்திய அரசின் மெத்தனப் போக்கினையும் கண்டிக்கும் விதத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.
இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஒரு வரிச் செய்திகள் – 19/11/2014
ஆளில்லாத டாடா சுமோவிலிருந்து 50 பேர் தொலைந்து போனாதாக சொன்னால் உங்கள் சொந்த ஊரே நம்பாது, மிஸ்டர் ஈவிகேஎஸ்!

























