Sunday, November 16, 2025

ஓ.என்.ஜி.சிக்கு எதிராக திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

1
"காவிரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதியான வலங்கைமானில் இன்று கூடியுள்ள பொதுமக்கள், மீத்தேன் திட்டத்த டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேற்றும் வரை உறுதியாக போராடுவதற்கு முன்வர வேண்டும்."

பெண்ணை சித்திரவதை செய்த போலீஸ் பொறுக்கிகள்

8
காவல் நிலையத்தில் அவர் ஒரு பெண் எதிர் கொள்ளக் கூடிய மிகக் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது விரல் கணுக்களில் ஊசியால் குத்தியிருக்கின்றனர்.

மதுரை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

1
மதுரை தமுக்க மைதானத்தில் நடைபெற்று வரும் 9-வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகத்தின் கடை எண் 146-க்கு வருகை தருமாறு அழைக்கிறோம்.

தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக சிங்காரவேலன் கமிட்டி

0
தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாக 100 சதவீதம் கட்டண உயர்வை ரகசியமாக உயர்த்த உத்தரவிட்ட நீதிபதி சிங்காரவேலன் மீது சி.பி.ஐ விசாரணை நடத்து.

ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !

10
யானைக்கு வாழைப்பழம், கரும்பு, புல் ஆகியவற்றுடன் காபி கொட்டையையும் கொடுத்து அதன் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, பிளாக் ஐவரி காஃபி.

விளம்பரங்களின் வில்லங்கம் – 27/08/2014

4
நீங்கள் பார்த்த விளம்பரங்கள், பார்க்கத் தவறிய வில்லங்கங்கள்!

ஆட்சி மாற்றம் – நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை

1
"ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் அவலம் மட்டும் மாறுவதில்லை ஏன்?" என்ற தலைப்பில் உசிலம்பட்டி, செக்கானூரணியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தின் செய்திப் பதிவு.

கருத்துரிமையை பறிக்கும் காவி பயங்கரவாதத்தை கண்டிப்போம் !

4
கீழைக்காற்றின் மீதான், கருத்துரிமைக்கு எதிரான இந்த இந்துமதவெறி பாசிச போக்கை அனைத்து தரப்பு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், சமத்துவம் வேண்டும் தமிழக மக்கள், அரசியல் இயக்கங்கள் கண்டிக்க வேண்டுமென்றும் உரிமையோடு கோருகிறோம்.

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சியில் சிவசேனா அடாவடி

7
சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், இது போல வேறு யாரும் நடந்து கொள்ளாதவாறு, காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

எஸ்.ஆர்.எம் விருதுகளை புறக்கணியுங்கள் – ம.க.இ.க அறிக்கை

2
நச்சு மரங்களை வீழ்த்துவதற்கு நமக்கு நெடுநாள் பிடிக்கலாம். நச்சுப் பழத்தை உடனே புறக்கணிக்க முடியும். புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி

0
விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.

எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை

5
காங்கிரசு காலத்தில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல்லை பயன்படுத்தியது போல பாஜக காலத்தில் பச்சமுத்து தபால் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.

வெள்ள அபாயம்: தி இந்துவின் விராட் கோலி விக்ஸ் நிவாரணம்

9
இங்கிலாந்தில் டக் அவுட்டாகி ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியின் வலியை நினைத்து உருகும் வாசகர்கள், உ.பி, காஷ்மீரில் மழையால் இறந்த மக்கள் குறித்தோ இல்லை தமிழக மீனவர் பிரச்சினை குறித்தோ கவலைப்படுவார்களா என்ன?

அமெரிக்காவை ஒட்டுக் கேட்ட ஜெர்மனி, சபாஷ் சரியான போட்டி !

0
உளவுத்துறை என்று வந்து விட்ட பிறகு, மற்றவர்களை ஒற்றாடுவதுதானே தொழில் தர்மம்? அதில் மாட்டிக் கொள்ளாத திறனைத் தவிர அறமோ, அன்போ கடுகளவும் கிடையாது.

அனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !

12
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு... மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை - பன்னாட்டு கம்பெனிகளுக்கு! - இதற்குப் பெயர் சமத்துவமாம்!

அண்மை பதிவுகள்