தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை
அமெரிக்காவின் நீதி : இஸ்ரேலுக்கு வக்காலத்து ! ஈரானுக்கு மிரட்டல் !
அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் இஸ்ரேலை பாதுகாத்து ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படும் அமெரிக்கா மறுபுறம் ஈரான் மீது அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி பன்னாட்டு பொருளாதார தடைகளை சுமத்தியிருக்கிறது.
அவுட்சோர்சிங் துறையில் ஆட்குறைப்பு!
உலகளாவிய பொருளாதார சூதாட்டக் குமிழியின் போது ஆயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், குழிழி உடைந்த பிறகு தமது லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவர்களை நடுத்தெருவில் விட ஆரம்பித்திருக்கின்றன.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
அஜ்மல் கசாப், பால் தாக்கரே, தருமபுரி வன்கொடுமை தாக்குதல், 2ஜி ஏலம், அம்பானி, மன்மோகன் சிங் அரசு, தேசிய முதலீட்டு வாரியம், விதர்பா விவசாயிகள், காசா, இசுரேல், அமெரிக்கா, தீண்டாமை, ஜெயாவின் காட்டாட்சி
முதலாளியை அடித்தால் இந்திய அரசுக்கு வலிக்கும்!
'மாலத்தீவு இப்படி நடந்து கொண்டால் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும், எதிர்காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மாலத்தீவுக்கு வர மாட்டார்கள்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் மிரட்டியிருக்கிறார்.
ஐ.டி துறை ஊழியர்களின் வேலைச்சுமைக்கு காரணம் என்ன?
ஐ-கேட் நிறுவனத்தின் "சதித்திட்டம் அம்பலம்" என்ற தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.
கல்விக்காக ‘கற்பைக்’ கொடுக்கும் இங்கிலாந்து மாணவிகள்!
"உங்கள் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஸ்பான்ஸர் வேண்டுமா, எங்களை அணுகுங்கள்" என்று பள்ளி, கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்திருக்கிறது Sponsorascholar.co.uk என்ற இணைய தளம்.
சென்ற வார உலகம்! படங்கள் – 03/12/2012
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற காட்சிகளில் சில,,,
சவீதாவைக் கொன்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதம்!
சவிதா இறந்தது வெறும் விபத்தல்ல அது உயிருக்கு துளிக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அரங்கேற்றப்பட்ட பச்சைப் படுகொலை. இக்கொலைக்கு துணை நின்ற கத்தோலிக்க மருத்துவர்கள் எப்படியும் இந்நேரத்திற்குள் பாவமன்னிப்பு கேட்டு புனிதம் அடைந்து இருப்பார்கள்! ஆமென்!
வன்னிய சாதிவெறியைக் கண்டித்து தரும்புரியில் ஆர்ப்பாட்டம்!
தாழ்த்தப்பட்ட மக்களை சூறையாடி அவர்களின் பொருளாதாரத்தை கொள்ளையடித்த வன்னிய சாதிவெறி கும்பல் அந்த மக்களின் ஓலம் அடங்குவதற்குள்ளாக மீண்டும் சாதிவெறியை தூண்டிவிட கிளம்பியிருக்கிறது.
இலங்கை இராணுவத்தை எதிர்த்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!
ராணுவப் படையினர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் புகுந்து தங்கும் விடுதிகளை சுற்றி வளைத்து மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.
பிரான்சுக்கு மிட்டல் போட்ட பட்டை நாமம்!
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றின் பாதுகாவலர்களாக உள்ள மேற்கத்திய நாடுகளின் அரசுகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை எதைக் காட்டுகிறது?
வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!
வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருக்கிறது, சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு !
தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!
தருமபுரி தலித் மக்கள் மீதான வன்னிய சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தாக்குதல் – கண்டன ஆர்ப்பாட்டம், நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி. இடம் : மெமோரியல் ஹால், சென்னை.அனைவரும் வருக!
“மின்வெட்டு குறித்து பேசாதே, இது போலீஸ் ஆட்சி!”
மின்வெட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்படுக் கொண்டிருக்கும் மக்களிடம் அவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? அதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கு என்ன வேலை?