Monday, June 16, 2025

மே 22: ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!

2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.

பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்

பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார் https://youtu.be/X9rLMqfFm9Y காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!

தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிற்றுக்கு மீண்டும் ஒரு மாணவர் பலி!

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை விட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

பென்டிங்க் பள்ளி நிர்வாகமே, ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்காதே!

0
பள்ளி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கையை முறையாக நடத்தவில்லை. இதன் விளைவு 2,000 மாணவிகள் படித்து வந்த அரசு உதவி பெறும் பிரிவில் தற்போது 500 மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக கல்விக் கட்டண உயர்வை அனுமதியோம்!

0
தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த முயல்வது மோடி அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவே அமையும். கல்விக் கட்டண உயர்வை மாணவர்களிடத்தில் இயல்பாக்கி ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் இதில் ஒளிந்துள்ளது.

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா https://youtu.be/TvKEnqGU1zc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இசைக் கல்லூரியில் நடைபெறும் இஸ்ரேலிய திரைப்பட விழாவை தடை செய்ய வேண்டும்

இஸ்ரேலிய திரைப்பட விழாவை அனுமதிப்பது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஒரு மறைமுக நிலைப்பாடாகவே கருதப்படும். இது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், அவர்களின் மனிதநேயப் பாரம்பரியத்தையும் புண்படுத்துவதாக அமையும்.

இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா

தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மக்கள் அதிகாரக் கழகத்தினர் மனு

20.05.2025 பத்திரிகை செய்தி திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கைகள்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது....

சிவகாசி: தலித் இளைஞரை தாக்கிய சாதிவெறியர்கள் | தோழர் அமிர்தா

சிவகாசி: தலித் இளைஞரை தாக்கிய சாதிவெறியர்கள் | தோழர் அமிர்தா https://youtu.be/z1FSgm8Pazs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெதர்லாந்து: இஸ்ரேலை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் பேரணி

இஸ்ரேல் உடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”

மதுரை ஆதீன மடம் முற்றுகை!

19.05.2025 திங்கள் காலை 10 மணிக்கு

அண்மை பதிவுகள்