Saturday, October 25, 2025

எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!

0
எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: தமிழ்நாடு போலீசின் குற்றச்செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!

பாலியல் வன்புணர்வு குற்றச்செயலில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

கரூர் 41 பேர் படுகொலை: உண்மையை உரக்கச் சொல்லும் களச்செய்தி!

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் - 27 அன்று நடந்த விஜய் பிரச்சாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக, கோவை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கழக தோழர்கள் கள ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளும் வனத்துறையின் அலட்சியமும்

நடைமுறையில் ஒரு சில கண்துடைப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த முறையில் காட்டுப்பன்றிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற வகையில் வனத்துறை செயல்படுவதில்லை.

அவை வெறும் கேமராக்கள் அல்ல!!! | கவிதை

காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு! | செப். 19 பேரணி

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் செய்திகளை நினைக்கும் போதெல்லாம் அதை எழுதும் போதெல்லாம் கண்ணீர் வராமல் ஒருநாளும் இருப்பதில்லை.

கரூர் படுகொலை: கவர்ச்சி அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் வாங்கிய பலி!

நடிகர் விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலுக்கு இவ்வளவு பேர் பலியாகியிருக்கின்றனர் என்பதுதான் முதன்மையான அம்சமாகும். அந்தவகையில், விஜய் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

மீண்டும் பிண அரசியல்!

இனி, வீறு கொண்டு எழும் விஜய் ரசிகர் படை. நீதி, இறந்தவர்களுக்காக அல்ல, விஜயைக் காப்பாற்ற. இது, ரசிகர் படைக்கு காட்டப்படும் இலக்கு.

சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்! | அரங்கக்கூட்டம்

நாள்: 12-10-2025 (ஞாயிறு) | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை

மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி

கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.

கரூர் – விஜய் பிரச்சாரம் – 39 பேர் பலி! விஜய்தான் முதல் குற்றவாளி!

கொள்கை கோட்பாடு புரிதல் ஏதுமின்றி ஆட்சி மீதான எதிர் கருத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தை தலைமை தாங்குகின்ற விஜய் இந்த துயரத்துக்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.

நெல்லை: 9-ஆம் வகுப்பு தலித் மாணவருக்கு அரிவாள் வெட்டு

தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.

ஓசூர்: தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்!

கடந்த 22 ஆம் தேதி, டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு அருகில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வரலாற்றில் இன்று: அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்

இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜினாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.

பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | சென்னை | பு.மா.இ.மு

நாள்: செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: காலை 11 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.

அண்மை பதிவுகள்