காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். -சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. இன்று பாஜகவாக வளர்ந்து அச்சுறுத்துகிறது !
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
அமெரிக்காவின் வியட்நாம் படையெடுப்பின் வடுக்களை இன்றளவும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கிறது லாவோஸ்.
தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
பொங்கல் பண்டிகைக்கும், ஜல்லிக்கட்டிற்கும் பார்ப்பன புனைகதை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது தமிழக பாஜக. என்ன செய்ய “கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்தான்...” இவர்களுடையதை சொல்லவா வேண்டும்.
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
காவிகள் தூக்கிக் கொண்டாடும் சாவர்க்கரின் யோக்கியதை என்ன? என்பதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்... பகிருங்கள்...
பவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை
அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் படைப்பிரிவுத் தளபதி யாகோவ் பவ்லோவின் பெயரால் "பவ்லோவின் வீடு" என்று அழைக்கப்பட்டது. அதனை நாஸிப் படைகள் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன...
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்
போலீஸ்காரர் வில்சன் கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென அனைவரையும் முந்திக் கொண்டு எச். ராஜாவும், பொன்னாரும் அறிவிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
எதிரி நாட்டு படையெடுப்பை எதிர்நோக்குவதை விட, உள்நாட்டில் ஏற்படப் போகும் பாட்டாளிவர்க்க புரட்சியை நசுக்குவதற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்
ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்
தோழர் ஸ்டாலின் பிறந்த ஜார்ஜிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை தோழர் கலையரசன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
ஜே.என்.யூ -வுக்கு இது பொன்விழா ஆண்டு. அதன் போராட்ட பாரம்பரியப் படி மாணவர்கள் ஒரு புரட்சிக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி தயாராகி வருகின்றனர்.
ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்
ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது.
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சிக்கு இதுவரை பெருமளவு ஆதரவளித்த இந்திய வம்சாவழியினர், தற்போது பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்? விளக்குகிறது இக்கட்டுரை.
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது.